kayalmuthu
Well-Known Member
Nice sis
Suma getha irukku...Sasimma awesomeவாழ்க்கை ஆயிரமாயிரம் தோல்வியையும் ஏமாற்றங்களும் இன்னலோடு தருவது உன்னை வீழ்த்துவதற்காக அல்ல!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!
Nice wishவாழ்க்கை ஆயிரமாயிரம் தோல்வியையும் ஏமாற்றங்களும் இன்னலோடு தருவது உன்னை வீழ்த்துவதற்காக அல்ல!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!
விரைவில் வர முயற்சி செய்வோம்...Yes........
ஆனால் இன்று நாம் வாழ்வது மூடர் கூடத்தில்......
நெஞ்சில் மிதிப்பவர்களை விட முதுகில் குத்துபவர்கள் தான் அநேகம்........
அன்று எழுச்சிக்காக குவிந்த கூட்டம் இன்று பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் விலைபோகிறது........
எழமுயற்சித்தால் கூட 1000 தடைகள்......... எழவிடுவதில்லை.......
வீழ்ந்த சமுதாயம் வெற்றி பெற்று எழும் நாள் என்றோ...........
அன்று வெள்ளையர்கள் உரிமையை பறித்தார்கள்........
வீறுகொண்டு எழுந்தது மக்கள் வெள்ளம்.....
இன்று மனித உரிமைகளில் முதன்மையான பேச்சுரிமை கூட போய்விட்டது.......
வீறு கொண்டு எழும் நாள் எந்நாளோ.......
அருமை சசி..வாழ்க்கை ஆயிரமாயிரம் தோல்வியையும் ஏமாற்றங்களும் இன்னலோடு தருவது உன்னை வீழ்த்துவதற்காக அல்ல!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!
அருமை அருமை சகோதரிவாழ்க்கை ஆயிரமாயிரம் தோல்வியையும் ஏமாற்றங்களும் இன்னலோடு தருவது உன்னை வீழ்த்துவதற்காக அல்ல!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!