banumathi jayaraman
Well-Known Member
ஓ, அப்படியாஅச்சோ ..........ஏன் ..
முதல் கதை அப்படிதான் டியர்...
நிறைய சரி பண்ணி வரணும் ல ...திருப்பி திருப்பி செய்தோம். அதை சொன்னேன்.
பதிவை நல்லா வாசியுங்கள்...உங்களைப் போல் .நிறைய .நல் உள்ளங்கள் தான் காரணம்.
டைப் பண்ண கூட இப்ப தான் படித்திருக்கிறேன் பானு.
நாந்தான் தவறாகப் புரிந்து கொண்டேனோ?
வெரி சாரி, பொன்ஸ் டியர்