banumathi jayaraman
Well-Known Member
ஏன் அப்படி, பொன்ஸ் டியர்?மிகுந்த போராட்டத்துக்கு பின் வந்து விட்டது பானு டியர்.
யாருக்குமே நல்ல எண்ணங்களே இல்லையா,
பொன்ஸ் செல்லம்?
ஏன் அப்படி, பொன்ஸ் டியர்?மிகுந்த போராட்டத்துக்கு பின் வந்து விட்டது பானு டியர்.
நன்றிடா மணி.மிகவும் மகிழ்ச்சி
பொன்னுமா வாழ்த்துக்கள்......
முத்து உண்மை சம்பவம் தானே...
இரண்டாம் கதையும் புத்தக வடிவில் காண ஆவல்....
புது வெள்ளம்.... அழகான தலைப்பு....
மிகுந்த போராட்டத்துக்கு பின் வந்து விட்டது பானு டியர்.
அச்சோ ..........ஏன் ..ஏன் அப்படி, பொன்ஸ் டியர்?
யாருக்குமே நல்ல எண்ணங்களே இல்லையா,
பொன்ஸ் செல்லம்?
நன்றி ஜோ ..
முதல் வாழ்த்து ..நன்றி ..நன்றி ..நன்றி.
சாப்பிடுற பொருளை waste பண்ண கூடாது.............. ஏன் cakeக்குள்ள குதிக்கிறீங்க........... எங்களுக்கு கொடுங்க.............
ஹா..........ஹா.........உங்களுக்கு நீங்களே வாழ்த்து சொல்ல முடியாதில்லையா..............
இந்தாங்க ...சாப்பிடுங்க ஜோ
அது ஒரு மகிழ்ச்சியில் ..குதிச்சுட்டேன்.
மூன்றாவது கதை எப்போ...நன்றிடா மணி.
தலைப்பு பெரியதாக இருக்குன்னு ....சுருக்கிட்டாங்க
வரும் சீக்கிரம் .....