மிக்க நன்றிகள் சிஸ், அண்ட் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..விலகளோட ஆரம்பித்து புரிதலோடு முடிச்சிட்டிங்க சிஸ்....வாழ்த்துக்கள்..
தனவதி நிலையை சொல்லி, தீர்வும் கொடுத்திட்டிங்க....சூப்பர்
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க....
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்....
பெரியவங்களை எப்பவும் மனசு நிறைவா வைச்சிகணும்னு கதிரும் நானும் நினைக்கிறோம் பானும்மா..
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
வளைகாப்பு மட்டும் போட்டுட்டு ஸ்டோரியை முடிச்சா என்ன அர்த்தம், மித்ரா மேடம்?
என்ன குழந்தை பிறந்ததுன்னு எனக்கு தெரியணுமில்லே?
என்ன தனவிதிக்கு புதுசா கட்டின கடையா?
இதெல்லாம் டூ டூ மச், இளங்கதிர் மச்சான்
பிறந்த வீடு ஏழ்மைன்னா எதிர் வீட்டுக்காரங்க பட்டும் நகையும் போட்டிருக்குறது கண்ணை உறுத்துமா?
இது நல்லாயிருக்கே, நியாயம்?
எது எப்படியோ தனவிதிக்கும் நல்லது செஞ்சிட்டான்
இளங்கதிர் பையன் நல்ல பையன்
அருமையான அழகானதொரு குடும்ப நாவலை கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம், மித்ரா டியர்
இதே போல அடுத்து ஒரு அழகிய நாவலுடன் சீக்கிரமா ஓடி வாங்க பார்க்கலாம்
நன்றிகள் சிஸ்சூப்பர்
மிக்க நன்றிகள் சிஸ்SUPERRRRRRRRRR STORY
Thank you so muchNice
தொடர்ந்து கமென்ஸ்ட் கொடுத்தீங்க, மிக்க நன்றிகள் அக்காArumaiyana unarvukkuviyalgal niraintha kathai. Vazhthukkal dear