அவள்தான் இடுப்பில் மறைத்து வைத்திருக்கிறாளேஎங்கயிருந்து டா இவங்களுக்கு பாய்சன் பாயசம் போல கிடைக்குது ?
Kavalapadathenga writer ji kapathiduvanga ha ha hero vache
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அடிப்பாவி தாமினி
இவளெல்லாம் ஒரு அம்மாதானா?
வீணாய்ப் போன மாமியாரின் உருப்படாத பேச்சைக் கேட்டு வீணாய்ப் போன தாமினி பெற்ற மகனையே வெறுக்கிறாளே
அடிப்பாவி பனிமலர்
பார்த்திபனைக் கொல்ல வந்திருக்கிறாளா?
அடேய் பூதம் நீ எங்கடா போனே?
சீக்கிரமா வந்து பார்த்திபனைக் காப்பாத்துடா