அம்மா ஆசைத்தம்பிக்கு கொடுத்ததை கொடுக்கணும்ல...அவங்க திட்டுவாங்களே...
ம்
வெளிநாட்டு வேலை கிடைச்சிடுச்சு...
மருது என்ன செய்யப் போறான்..
போய்டுவா சொல்வானா??
எதுக்கு ரிக்ஸ் எடுக்குறா..
கடையில் இல்லைனா போக வேண்டியதுதான..
அவன்ட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்?ம் வெளிநாட்டு வேலை கிடைச்சிடுச்சு...
மருது என்ன செய்யப் போறான்..
போய்ட்டுவா சொல்வானா
உண்மை அக்கறை பதட்டமா, கோவமா வெளிய வருது...மீண்டும் கோபப்பட்டு..நீயே ஆப்பு வச்சிக்கிற... போடா