P9 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்
இரெண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே..............

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே..........

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள
ரெண்டைக் கவர்ந்து போனாளே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:love::love:
ம்
வெளிநாட்டு வேலை கிடைச்சிடுச்சு...
மருது என்ன செய்யப் போறான்..
போய்டுவா சொல்வானா??
எதுக்கு ரிக்ஸ் எடுக்குறா..
கடையில் இல்லைனா போக வேண்டியதுதான..
அம்மா ஆசைத்தம்பிக்கு கொடுத்ததை கொடுக்கணும்ல...அவங்க திட்டுவாங்களே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top