Me think..it’s going to be enjoyable...கல்யாணம், செய்து கொடுத்தால் வாழணுமா என்ன...?
என்ற கேள்வி கேட்டவள் தானே...( மனக்குரலில்...)
அவள்பறந்து போய்விட்டாள்....purposefully than...
அதில் சந்தேகமே இல்லை....
Me think..it’s going to be enjoyable....
ஷக்தி பிரியா மிக பெரிய சிக்கல்களை வைத்துள்ளார்................ குடும்பத்துக்கா குடும்ப வாழ்க்கையை என்றால் நெருடல் நிறைந்தாய் தான் இருக்கும்வல்லபன் எல்லாருக்கும் கொன்னுடு என்று idea குடுப்பான்
தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் பல் வலியும்
இப்போ என்ன செய்ய போறான் ....
அர்ச்சனா தன் குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட நினைக்கலை
வல்லப் ரொம்ப பாவம். எனக்கு அர்ச்சனா பிடிக்கல.வேணாம் னா சண்ட போடணும் விதியே னு ஏன் ஏத்துக்கிட்டு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தணும்.Tks மல்லி.........
அர்ச்சனா மும்பைக்கு போய் எஸ்ஸாகிட்டாளா..........
அடப்பாவிங்களா......... காப்பாற்ற வந்தவனை instant மாப்பிள்ளாயாக்கி கடைசியில் பொண்ணு சொல்லாமல் கொள்ளாமல் கம்பியை நீட்டி விட்டுட்டாளே............
அய்யோ பாவம் வல்லபன்.........
இந்த கால பொண்ணு-னு prove பண்ணுறா.........
வல்லவனுக்கு பெரிய சவால் காத்திருக்கு போல........
கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை காப்பாற்றணும்னு வந்தான்.........
இப்போ மனைவி ஓடி போனாள்னு தெரிந்தால்........
பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டான்னு பேச்செல்லாம் வருமே........
அதுவும் வீட்டை நடத்தவே அக்காக்கள் துணை தேவைப்படும் போது.........
நிறைய தப்பு ஷக்தி ப்ரியா கிட்ட தான்.......... பொண்ணு பத்தி எதுவும் தெரியல........ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணுக்கு வலுக்கட்டாயமா திருமணம்.........
இவங்க பொண்ணு வாழ்க்கையில செட்டில் ஆகணும்னு இன்னொரு பையனோட வாழ்க்கையை பலியாக்குவாங்களா???????
எஸ்ஸானவளை கூட்டிட்டு வந்தால் மட்டும் இருப்பாளா என்ன??????
வல்லபா உன்னை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கு.........