P6 Sarvam Sakthi Mayam

Advertisement

malar02

Well-Known Member
வல்லப் ரொம்ப பாவம். எனக்கு அர்ச்சனா பிடிக்கல.வேணாம் னா சண்ட போடணும் விதியே னு ஏன் ஏத்துக்கிட்டு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தணும்.
வல்லப் ஏன் அவ கல்யாணம் முதல்லயே வேண்டாம்னு சொன்னானு யோசிக்கல.
தப்பான முடிவுகள்
தப்பான முடிவுகள் correct
 

Joher

Well-Known Member
வல்லப் ரொம்ப பாவம். எனக்கு அர்ச்சனா பிடிக்கல.வேணாம் னா சண்ட போடணும் விதியே னு ஏன் ஏத்துக்கிட்டு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தணும்.
வல்லப் ஏன் அவ கல்யாணம் முதல்லயே வேண்டாம்னு சொன்னானு யோசிக்கல.
தப்பான முடிவுகள்

கல்யாணம் decide பண்ணுனது அம்மாக்கள்.......
ஷக்தி பிரியா பொண்ணு வேண்டாம்னு சொல்லி கடத்தல் நாடகம் பண்ணினதும் யென் எதுக்குன்னு விசாரிச்சிருக்கணும் பொண்ணுகிட்ட......
அதைவிட்டுட்டு காப்பாற்றவந்தவனை மாப்பிள்ளையாக்கிட்டங்க இவங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க கடமைப்பட்டவன் போல.....

Now வல்லபன் has to talk to அர்ச்சனா after finding her.....
அவள் மாட்டேன்னு சொன்னால் விட்டுடுறது நல்லது......

எனக்கென்னவோ abscondingனு தோணுது......
2 பேர் பற்றியும் நிறைய hints குடுத்துட்டாங்க.....
So முட்டல் மோதல் அப்புறம் காதல்.......
 

Sainandhu

Well-Known Member
தப்பான முடிவுகள் correct

கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்லியது வல்லபன்
அந்த வார்த்தையான் ,அந்த முடிவு எடுக்க தூண்டியது...

கூட இருப்பான் என்று நம்பிய உடன் பிறப்பே...
மிரட்டலா பேசும் போது ,வல்லபன் கூறிய வார்த்த்களை
ஆதாரமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது...

ஸரும்...கல்யாண மாப்பிள்ளை,கடத்திட்டு போனவன்
என்று எல்லோரையும் ஒரு கை பார்த்து விரட்டி விட்டு
ஒரு நல்ல இம்ப்ரெஷனை உருவாக்கி விட்டார்...;):p
காலம் முழுவதும் காவலனாக இருப்பான் என்று....:p
பிறகு அது எப்படி தப்பான முடிவாகும்,.....?
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்லியது வல்லபன்
அந்த வார்த்தையான் ,அந்த முடிவு எடுக்க தூண்டியது...

கூட இருப்பான் என்று நம்பிய உடன் பிறப்பே...
மிரட்டலா பேசும் போது ,வல்லபன் கூறிய வார்த்த்களை
ஆதாரமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது...

ஸரும்...கல்யாண மாப்பிள்ளை,கடத்திட்டு போனவன்
என்று எல்லோரையும் ஒரு கை பார்த்து விரட்டி விட்டு
ஒரு நல்ல இம்ப்ரெஷனை உருவாக்கி விட்டார்...;):p
காலம் முழுவதும் காவலனாக இருப்பான் என்று....:p
பிறகு அது எப்படி தப்பான முடிவாகும்,.....?
But when it comes to marriage
Two people and their consent matters

Except in here one was forced
Other was coerced
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் decide பண்ணுனது அம்மாக்கள்.......
ஷக்தி பிரியா பொண்ணு வேண்டாம்னு சொல்லி கடத்தல் நாடகம் பண்ணினதும் யென் எதுக்குன்னு விசாரிச்சிருக்கணும் பொண்ணுகிட்ட......
அதைவிட்டுட்டு காப்பாற்றவந்தவனை மாப்பிள்ளையாக்கிட்டங்க இவங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க கடமைப்பட்டவன் போல.....

Now வல்லபன் has to talk to அர்ச்சனா after finding her.....
அவள் மாட்டேன்னு சொன்னால் விட்டுடுறது நல்லது......

எனக்கென்னவோ abscondingனு தோணுது......
2 பேர் பற்றியும் நிறைய hints குடுத்துட்டாங்க.....
So முட்டல் மோதல் அப்புறம் காதல்.......
Yep endless chances.

Pakkalam ud la inum ena periya bootham iruku therla
 

Joher

Well-Known Member
Yep endless chances.

Pakkalam ud la inum ena periya bootham iruku therla
Already சொல்லிட்டாங்க.......
வல்லபனை கல்யாணம் பண்ணிய பின் பிரிவு, divorce எல்லாம் எதிர்பார்க்கமுடியாது......
கொலை case க்கு கூட ready தான்......
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படி கிரிமினலா யோசிச்சு
யார் வீட்டு விருந்துக்கும் போகாம
தனக்கு கல்யாணமானதையே
அர்ச்சனா மறந்து, மறைச்சுட்டாளே?
வீட்டுக்கு அடங்காதவளுக்கு
வம்படியாய் ஒரு கல்யாணம்,
கருமாந்திரம் செஞ்சு வைச்சு
ஊரான் வீட்டுப் பையனோட
வாழ்வை அழிச்சுட்டாங்களே?

அடுத்தவங்களுக்கு டைவர்ஸ்
கேஸை எடுக்காமயே பஞ்சாயத்து
செஞ்சு பைசல் செய்யும் ஷக்தி
வல்லபனுக்கு இப்படி ஒரு
சத்திய சோதனையா?
இதை வல்லபன், எப்படி
எதிர்கொண்டு சமாளிக்கப்
போறான்?
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியும் precap-ல ஒண்ணு
கொடுத்துட்டு அப்டேட்-ல வேற
மாதிரி கொண்டு வந்து நம்ம
மல்லிகா டியர் செமயா பல்ப்பு
கொடுப்பாங்க

நாளை or நாளை மறுநாள்
வரவிருக்கும் அப்டேட்-ல
மல்லிகா டியர் என்ன செய்யப்
போறாங்களோ?
ஹு க்னோவ்ஸ்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top