P5 Neengaatha Reengaaram

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
Yes..
பக்குவமா கையாண்டு இருக்கலாம், கோபாலன்..
பாவம்.. பயத்துல நைட்டு பூரா தூங்கல ல..
அதோட தாக்கம் வேகமா வந்துடுச்சி..

அவனும் தான்.. ஸ்கூல் டீச்சர் மாதிரி ரொம்ப பங்ச்சுவாலிட்டி பார்த்துட்டான்...
40 நாள் காத்திருந்தானே..
ஒரு 15 நிமிஷத்துல என்ன வந்துச்சி..
எல்லாம் காதல் செய்யும் வேலை .... எங்க அப்பா குதுருக்குள்ள இல்ல அப்படினு மருது பன்றான் ..அது தான் டஅவுட் வந்துட்டு மாமனாருக்கு ..மருமகன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்
 

Sundaramuma

Well-Known Member
எஸ்....எனக்கும் அப்படி தான் தோணித்து .....:unsure::unsure:
கதைக்கு முன்னாடி preface படிச்சா கதை போக்கு முன்னாடியே தெரிஞ்சி interest குறையுதே..
PC படிச்ச பின்னாடி தான் படிக்கனும் போல..
 

Sundaramuma

Well-Known Member
இனாமாக கிடைக்கும் எதற்குமே மதிப்பு இருக்காது. அது போல கேட்க்காமலே மருதுவிடமிருந்து கிடைத்த உதவிக்கு கோபாலனிடமிருந்து no மரியாதை.
yes..appadi kettu irukka koodaadhu....
 

Sundaramuma

Well-Known Member
உனக்கு சும்மாவே ஹீரோ மேல feeling ஆகும்.. ;)
இதுல பாத்தி வேற எடுத்து கொடுத்துட்டாளா.. :rolleyes:
அவ்வளவு தான்..
கண்ணீரை துடை.. :cry:
எபில ஜதி வந்து மருது ட்ட பேசுவா..
:LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top