Sema SISTks மல்லி.........
Sir அனுப்பிருவோம்........... சேனல்காரனா நம்மை கவனிப்பான்........ நம்மளா விட்டா ஏதாவது தேறும்..........
சட்டம் தன் கடமையை செய்யணும்.........
Writer sir complaint எழுதுங்க.........
யாருய்யா அந்த AC?????? போனை வேற போடுறானே........ ஜீவா??????
மருது......... செமடா........ பலத்தை காட்டிட்டியே........
மாமியாரும் டக்கு-தானா????????
ஜெயந்தி எட்டி பார்க்கிறாள்..........
அந்த சர்...........
அவர் டக்குன்னு போய்ட்டாரே...........
அப்பா வில்லன் ரோல் பண்ணுறாரே.........
நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி.........
*****************
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன......
அதுக்கெல்லாம் wait பண்ணனும் ராசா..........
Yes..ஒரு நன்றி சொல்லி இருக்கலாம் ..இப்படி மருத கஷ்டபடுத்திட்டீங்களே ...