P34 Nee Enbathu Yaathenil

Advertisement

MythiliManivannan

Well-Known Member
என்னது!!!!! வேலையா!!!!
அதும் இன்னமும் கிடைக்கலையா!!!!
இது ப்ளாஷ்பேக்னு நினைக்கிறேன், மலர்.....
இரண்டாம் முறை பிரிந்தபோது முதல்ல வேலை தேட ஆரம்பிச்சுருக்கான்....... வேலை கிடைக்காமல் அவளோட பணத்தை உபயோகிக்கிறேன்னு சொன்ன பிறகுதான் திரும்ப படிக்கிறானா இருக்கும்...
 

ThangaMalar

Well-Known Member
இது ப்ளாஷ்பேக்னு நினைக்கிறேன், மலர்.....
இரண்டாம் முறை பிரிந்தபோது முதல்ல வேலை தேட ஆரம்பிச்சுருக்கான்....... வேலை கிடைக்காமல் அவளோட பணத்தை உபயோகிக்கிறேன்னு சொன்ன பிறகுதான் திரும்ப படிக்கிறானா இருக்கும்...
இருக்கும் இருக்கும்..


நாளைக்கு தெரிஞ்சிடும்..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice

வேலையும் இல்லை.. சோறும் இல்லை.. அப்புறம் என்னத்துக்கு வீம்பா சிங்கார சென்னையில இருக்க..?? போ.. போ.. ஊரு போய் சேர்ற வழியை பாரு..

சுந்தரி, கண்ணன் இங்க இருக்கிறப்ப அவன் கூட எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்க வேண்டியது.. இப்ப என்னடான்னா ஒரே பாச மழை பொழிய வேண்டியது.. இனிமேலாவது சண்டை போடாம சந்தோஷமா வாழுற வழியை பாருங்க..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top