P25 நீ என்பது யாதெனில்

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
முடியலடா உங்க ரெண்டு பேரோட... யாரும் இறங்கி வராதிங்க.. உருப்படும் குடும்பம்...
 

EswariSkumar

Well-Known Member
யப்பா சாமி முதல்லேருந்தா. தாங்காது.சுந்தரி கண்ணால சேதி சரியா சொல்ல தெரில ஒனக்கு........
 
நல்லாத்தானே தொடங்கிச்சு புடவையை பார் என்னை பார்ன்னு:love::love::love:. இப்படி தொபுக்கடீர்ன்னு மேலிருந்து கீழ தள்ளிட்டீங்களே:oops::oops::oops:. கண்ணா என்ன கொடுமை இது. எம்மா சுந்தரி அவனே இன்னும் சரியான மனநிலைமைக்கு வரல அதுக்குள்ளே உனக்கு இந்த சொத்து பிரச்சினை தேவையா. :oops::oops::oops:
போங்கயா என்னவோ ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. நாங்களும் உங்க ரொமான்ஸ பாக்கலாம்னு பாத்தா விட மாட்டீங்க போலேய ம்ம்ம்ம் :(:(:(
 

jeyalakshmigomathi

Well-Known Member
கண் கட்ட வைக்குறானே...

நீ அப்படியே இருக்க ராசா... அப்பவும் பேசல இப்பவும் பேசல... ஆனா உணர்வு புரியனுமா... வார்த்தையை முதல்ல புரிய வைங்க ரெண்டு பேரும் அப்புறம்தான் உணர்வு புரியும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top