நல்லாத்தானே தொடங்கிச்சு புடவையை பார் என்னை பார்ன்னு. இப்படி தொபுக்கடீர்ன்னு மேலிருந்து கீழ தள்ளிட்டீங்களே. கண்ணா என்ன கொடுமை இது. எம்மா சுந்தரி அவனே இன்னும் சரியான மனநிலைமைக்கு வரல அதுக்குள்ளே உனக்கு இந்த சொத்து பிரச்சினை தேவையா.
போங்கயா என்னவோ ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. நாங்களும் உங்க ரொமான்ஸ பாக்கலாம்னு பாத்தா விட மாட்டீங்க போலேய ம்ம்ம்ம்
நீ அப்படியே இருக்க ராசா... அப்பவும் பேசல இப்பவும் பேசல... ஆனா உணர்வு புரியனுமா... வார்த்தையை முதல்ல புரிய வைங்க ரெண்டு பேரும் அப்புறம்தான் உணர்வு புரியும்...