chitra ganesan Well-Known Member Oct 21, 2020 #12 இரண்டு பேரும் மனசு விட்டு பேசிருங்க.. எல்லாமே சரி ஆகிடும்
M MaryMadras Well-Known Member Oct 21, 2020 #15 அருமை மல்லி.ஷர்மி கண்டதையும் நெனச்சு மனசை குழப்பிக்கறா,ரெண்டு பேரும் உட்கார்ந்து பொறுமையா பேசினாலே பிரச்சனை தீர்ந்திடும். ரவி எதாவது பண்ணுதான்னு ஷர்மி கிட்ட கேட்கறவன் அதட்டாம அன்பா கேட்க மாட்டானா. Last edited: Oct 22, 2020
அருமை மல்லி.ஷர்மி கண்டதையும் நெனச்சு மனசை குழப்பிக்கறா,ரெண்டு பேரும் உட்கார்ந்து பொறுமையா பேசினாலே பிரச்சனை தீர்ந்திடும். ரவி எதாவது பண்ணுதான்னு ஷர்மி கிட்ட கேட்கறவன் அதட்டாம அன்பா கேட்க மாட்டானா.
Manimegalai Well-Known Member Oct 21, 2020 #19 ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனால் இந்த மனசு இருக்கே அது ஆயிரம் பிரச்சனைய உண்டாக்கும் போல..