Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்
கௌசல்யா சூப்பரா சமைக்கிறாள்
சூப்பரா பேசுறாள்
அம்மா அண்ணாவின் சாமர்த்தியம் இருந்தாலும் அவங்களை மாதிரி கௌஷி முசுடு முட்டாள்
இல்லை
மனிதர்களை மதிக்க நேசிக்க தெரிந்திருக்கு
முக்கியமா பிள்ளைத்தாய்ச்சி அண்ணியின்
மனம் கோணாமல் நடக்க தெரிந்திருக்கு
இது போதுமே ஷர்மிளா நல்லபடியாகிறதுக்கு
ஆனால் நல்ல சுவையான பொங்கலின் நடுவில்
கல் அகப்பட்டது போல விசாலியின் அம்மா மூதேவி இப்போ எதுக்கு இங்கே வந்தாள்?
ஷர்மிளாவுக்கு குழந்தையா பிறந்திருக்கு இவள்
வந்து பார்ப்பதற்கு?
ஷர்மியைப் பார்த்தே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஏதோ விஷயம் இருக்கு
போலவே
ஒருவேளை தன் மகளுக்கு எதுவும் பேச்சு வந்துடக் கூடாதுன்னு ஷர்மியின் வளைகாப்பு விழாவை கேசவன் வீட்டில் வைக்கணும்ன்னு சொல்லி
சீதாவுக்கு பதிலாக விசாலியின் அம்மா திரும்பவும் ஏழரையைக் கூட்ட வந்திருக்காளா?
இதுக்கு கௌசல்யாவே கொடுத்து கட்டுவாளா?
இல்லை அவள் அண்ணன் கொடுப்பானா?
இல்லை ரவி வேடிக்கை பார்ப்பானா?