P20 Naan Enathu Manathu

Advertisement

fathima.ar

Well-Known Member
Monster எதுக்கு எட்டி பார்க்க போறானாம்...
சும்மா இருக்கிறவனை சொறிஞ்சு விடுவதே சொந்தகாரனோட வேலையாஆஆ போச்சு
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

சும்மா கிடந்த சங்கை
ஊதி கெடுத்தான் ஆண்டி...
விசாலி அம்மா நிலைமை என்ன ஆக போகுதோ???

நல்ல நேரத்துல வந்தாங்க விசாலியும், அவங்க அம்மாவும்... அவங்களும் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டாங்க...
இப்ப இந்த மான்ஸ்டர் என்ன பண்ண போறானோ??? :unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கௌஷி எல்லாத்தையும் அடிச்சி தூக்கிடுவா போல பேச்சில்......
பக்கவா எல்லா பொறுப்பும்....... அண்ணிக்கு புடிச்ச நாத்தனார்......
அண்ணனின் விருப்பம் தெரிந்தால் முடிச்சுட்டு தான் உக்காருவா......

ரெண்டு பேரும் சிரிக்கிறாங்களே......
அண்ணன் மான்ஸ்டர் ஆகா போறானா :p:p:p
விசாலி அம்மாக்கு வாயில சனி....... ரவி அதுக்கு மேல.......
வாங்கி கட்டட்டும்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

கௌசல்யா சூப்பரா சமைக்கிறாள்
சூப்பரா பேசுறாள்
அம்மா அண்ணாவின் சாமர்த்தியம் இருந்தாலும் அவங்களை மாதிரி கௌஷி முசுடு முட்டாள்
இல்லை

மனிதர்களை மதிக்க நேசிக்க தெரிந்திருக்கு
முக்கியமா பிள்ளைத்தாய்ச்சி அண்ணியின்
மனம் கோணாமல் நடக்க தெரிந்திருக்கு
இது போதுமே ஷர்மிளா நல்லபடியாகிறதுக்கு

ஆனால் நல்ல சுவையான பொங்கலின் நடுவில்
கல் அகப்பட்டது போல விசாலியின் அம்மா மூதேவி இப்போ எதுக்கு இங்கே வந்தாள்?
ஷர்மிளாவுக்கு குழந்தையா பிறந்திருக்கு இவள்
வந்து பார்ப்பதற்கு?

ஷர்மியைப் பார்த்தே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஏதோ விஷயம் இருக்கு
போலவே

ஒருவேளை தன் மகளுக்கு எதுவும் பேச்சு வந்துடக் கூடாதுன்னு ஷர்மியின் வளைகாப்பு விழாவை கேசவன் வீட்டில் வைக்கணும்ன்னு சொல்லி
சீதாவுக்கு பதிலாக விசாலியின் அம்மா திரும்பவும் ஏழரையைக் கூட்ட வந்திருக்காளா?

இதுக்கு கௌசல்யாவே கொடுத்து கட்டுவாளா?
இல்லை அவள் அண்ணன் கொடுப்பானா?
இல்லை ரவி வேடிக்கை பார்ப்பானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top