Sundaramuma
Well-Known Member
ரம்யா ..இந்த கதை ஏற்கனவே படிச்சது போல இருக்கு பா ...
யாருமில்லாத நாயகன்.....வசதி இல்லைனாலும் பொண்ணை தர மாட்டேன்னு வீம்பு பிடிக்கும் அப்பா ...அப்பா பேச்சை மீற மாட்டேன் சொல்லற நாயகி ..... அப்படியே இருக்கு ....
யாரு எழுதினதுன்னு நினைவு வரலை .....
யாருமில்லாத நாயகன்.....வசதி இல்லைனாலும் பொண்ணை தர மாட்டேன்னு வீம்பு பிடிக்கும் அப்பா ...அப்பா பேச்சை மீற மாட்டேன் சொல்லற நாயகி ..... அப்படியே இருக்கு ....
யாரு எழுதினதுன்னு நினைவு வரலை .....