P1 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
வல்லபன் என்னும் வடசொல்லுக்கு அரசனுக்கு அறிவுரை வழங்குபவன் எனப் பொருள்....... (google)

இப்போ எந்த அரசனுக்கு அறிவுரை சொல்ல போயிருப்பான்???????
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

சர்வம் சக்தி மயம் என்றால்
கர்வம் சிவன் லயமோ...?
மர்மம் யுக்தி பயம் என்றால்
கர்மம் சிவன் வசமோ...?

புதிய கதைக்கு என் இனிய வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Sundaramuma

Well-Known Member
நன்றி ...நன்றி மல்லிகா :)
ரொம்பவே ஏங்கி போய் இருக்கோம் ......உங்க கிட்ட இருந்து ஏதேனும் பதிவு இல்லை வேறு கதை வராதா என்று .....முன்பு முடித்த கதைக்கு தொடர்ச்சி எழுதணும்னா ரொம்ப கஷ்டம் ....இதை SJM வந்தப்போ அப்பப்போ ஒரு மாதத்துக்கு மேல இடைவெளி விட்ட போதே தெரியும் ....அதுக்கு பதிலா புது கதை கொடுக்கலாம் என்ற முடிவுக்கு சந்தோஷம் ..... :D:D
 

Sundaramuma

Well-Known Member
Oh........ TY mam.........

What about நீங்காத ரீங்காரம்???????

எதுவா இருந்தா என்ன......... நமக்கு தேவை மல்லி கதை......... என்ன waiting list அதிகமா போச்சு.........
EAN.......
MM............
NR??????
எப்போ berth கிடைக்குமோ????????
NR தீபாவளி மலர் ??? ....நமக்கு வேண்டியது மல்லி கதை எதுவா இருந்தா என்ன ....;);)
 

Sundaramuma

Well-Known Member
விஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா???????:(:(:( எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????

வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? தூக்கிட்டாங்களா இல்லை ஓடி போய்டுச்சா??????
அத்தை மக ரத்தினம் அவளா போய் இருப்பான்னு தான் சந்தேகம் ..... திரும்பவும் heroine பேரு
சக்தி ???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top