ThangaMalar Well-Known Member Aug 23, 2017 #11 மனதை உருக்கும் விபத்து காலையும் கருக்கி விட்டது குரலையும் குறுக்கி விட்டது...
maheswari durai Active Member Aug 23, 2017 #12 படிக்கும் போது மனசு பாரமாகியது விபத்து என்றாலே நிஜ சம்பவங்கள் கண்முன் அணிவகுக்கின்றன
mithravaruna Well-Known Member Aug 28, 2017 #14 ஹாய் மல்லி, பிறர் நலம் பேணி தன் நலம் துறந்தவள், தன்னலம் பேணி பிறர் நலம் மறந்தவரால், தடுமாறி நின்றாலும் உருமாறி நின்றாலும் தன்மானத் தமிழச்சியாய் தழைத்தோங்கி நிற்கின்றாள் தன் மன்னவனின் கர்வத்தில்...! நன்றி
ஹாய் மல்லி, பிறர் நலம் பேணி தன் நலம் துறந்தவள், தன்னலம் பேணி பிறர் நலம் மறந்தவரால், தடுமாறி நின்றாலும் உருமாறி நின்றாலும் தன்மானத் தமிழச்சியாய் தழைத்தோங்கி நிற்கின்றாள் தன் மன்னவனின் கர்வத்தில்...! நன்றி