கல்யாணத்துக்கு முன்னாடி அவுட்டோர் சூட் ஆல்பம்லாம் வேண்டாம்ன்னு கார்த்திக் சொன்னால் சரிதான்னு விட வேண்டியதுதானே
இல்லை எனக்கு ஆசைன்னு ஜனனி சொல்லியிருந்தாலாவது கார்த்திக் ஒப்புக் கொண்டிருக்கலாம்
இதெல்லாம் இப்போ வந்த நாகரீகம்தானே
நம்மிடம் தவறை வைத்துக் கொண்டு அடுத்தவரைக் குற்றம் சொல்லலாமா, ஜனனி?