Neethaanae Thaalaattum Nilavu 5

Advertisement

Adhirith

Well-Known Member


Ha....ha....திட்டம் fail ஆன என்ன,
அதான் நீ உன்னை ஹீரோவென்று
நிருபித்து விட்டாயே...
அலட்சியமாக பார்த்த ராஜி
இப்ப பயத்துடன், பார்க்கிறாள்...
என்ஜாய், செந்தில்,என்ஜாய்....

ராஜி அப்பா பற்றிய உள்ளுணர்வு,
தன் இனம் என்பதால் உண்டானதா....!!!!???
 

malar02

Well-Known Member
ம்... ஆராய்ந்தவுடன் அறியாமை பிடிபட்டுவிடும் ...
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல்;)
அசோக் நண்பேண்டா ஆஆ...... புரியும் நட்பு கிடைப்பது வரம்....... செந்திலுக்கு இருக்கு மச்சம்:)
அடுத்த இடமும் ஹா ஹா ...'மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர' :p.......செந்திலுலு..... வானிலை அறிக்கையில் உன் காட்டில் மழையா இன்னைக்கு .!!:D:D
புதிய பரிணாமம் புதிய கலவையை கொண்டு வருமா:rolleyes:o_O
 

malar02

Well-Known Member
Ha....ha....திட்டம் fail ஆன என்ன,
அதான் நீ உன்னை ஹீரோவென்று
நிருபித்து விட்டாயே...
அலட்சியமாக பார்த்த ராஜி
இப்ப பயத்துடன், பார்க்கிறாள்...அது திடிரென்று வந்த அதிர்வா இருக்கும் :p
என்ஜாய், செந்தில்,என்ஜாய்....

ராஜி அப்பா பற்றிய உள்ளுணர்வு,
தன் இனம் என்பதால் உண்டானதா....!!!!???:eek:
 

banumathi jayaraman

Well-Known Member
செந்தில் ராஜி பஸ் சந்திப்பில் நடந்தவை super...:)
செந்தில் கில்லாடி ராஜி அப்பா ஏன் சென்னை போறார் என்று யோசிக்கிறான்...
அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒன்றும் தோனலையா :confused:[/QUOTE
பெண்கள், எல்லோரையும் சுலபமா
நம்பிடுறாங்களே
அதான்ப்பா ஆண்களுக்கும், பெண்களுக்கும்
இருக்கும் வித்தியாசம் போல, மேகலை டியர்
ராஜேஸ்வரியும், தேவிகாம்மாவும்
ரொம்பவே பாவம் பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top