Neethaanae Thaalaattum Nilavu 5

Advertisement

Joher

Well-Known Member
ஹப்பாடா, இப்போவாவது இந்த ரேணுவுக்கு தைரியம் வந்து தன்னோட வாழ்க்கையை நினைச்சு, கணவன் and சிவகாமி பாட்டியுடன் கோயிலுக்கு போக கிளம்பி விட்டாளே, சுதா ரவி டியர்
நிரஞ்சனும், ரேணுகாவும் ரொம்பத்தான் இவளைத் தாங்கிகிட்டு நித்திக்கு ரொம்பவே இடம் கொடுத்துட்டாங்க, சுதா செல்லம்
இந்த தைரியத்தை இந்த வேலையை புருஷனும் பொண்டாட்டியும் முதலிலேயே செய்திருக்கணும், சுதா ரவி டியர்
மச்சினிச்சியை குழந்தை-ன்னு நினைச்சு ட்ரீட் பண்ணுற அக்கா புருஷனுக்கு நித்தி நல்லாவே ஆப்பு கொடுக்கிறாள்
ஓ காட் இந்த நித்யாவுக்கு புத்தி ஏன் இப்படித் தப்பு தப்பாய் போகுது
சுதா ரவி செல்லம்
இவளுக்கெல்லாம் அறிவு, ஆப்பிரிக்காவுக்கு போய்டுச்சா
நிரஞ்சனிடமிருந்து அக்காவை தனியாப் பிரிக்கப் பார்க்குறாளே, சுதா ரவி டியர்
:mad:
 

Manimegalai

Well-Known Member
செந்தில் ராஜி பஸ் சந்திப்பில் நடந்தவை super...:)
செந்தில் கில்லாடி ராஜி அப்பா ஏன் சென்னை போறார் என்று யோசிக்கிறான்...
அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒன்றும் தோனலையா :confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top