Neethaanae Thaalaattum Nilavu 4

Advertisement

malar02

Well-Known Member
ராஜியின் அலட்சிய வார்த்தைகள் ,அவன் தன்மானத்தை
சீண்டிவிட...செய்த சுய அலசல் காரணமாக
வளமாக வாழ எண்ணி,அவள் பின் காதல் என்று
சுற்றியது தவறென்று உண்ர்ந்து அவளை தவிர்க்கிறான்...

ஆனாலும், அவளை விட அழகான,பணக்கார
பெண்ணை திருமணம் செய்வேன் என்றும்
சபதம் எடுக்கிறான் ...ஹா....ஹா....

Senthil ,you are charming...;):p:D
அவளுண்டு அவ்வேலையுண்டுனு இருந்தா:cool: இவ்விரு பிளானிங்கு ஏத்தமாதிரி இசையை மீட்டினால் அவளும் ரசிக்கணுமா ;)எதோ ஒன்னு உற்று பார்ப்பது போல் பீல் இருந்தால் பார்ப்போமில்லையா தர்மசங்கடமாய்:rolleyes: சுய அலசல் இல்லை சுயநல அலசல்முன்னேயும் பின்னேயும் :D:D:D
 

malar02

Well-Known Member

குறிக்கோள் அற்று குறிக்கோளோடு சுற்றியவன் குறிபார்த்து வீசாத கூழங்கல் அவன் மண்டையின் பட்டு மூளையை எழுப்பிவிட்டது .....
இவன் காதலுக்கு இவன் கொடுக்கும் டேவ்னிஷன் இருக்கே அது கல்வெட்டுல பொறிக்கனும் .....:p:p:D
எவ்வ்ளவு கோபத்திலேயும் விஷயத்தை வெளியே விடாம கெத்து காமிக்கறேயே ராசா...:p
நல்ல சண்டையை உன்சடைஎன் கையில உன் மீசை என் கையில என்பது போல்:D
 

Adhirith

Well-Known Member
குறிக்கோள் அற்று குறிக்கோளோடு சுற்றியவன் குறிபார்த்து வீசாத கூழங்கல் அவன் மண்டையின் பட்டு மூளையை எழுப்பிவிட்டது .....
இவன் காதலுக்கு இவன் கொடுக்கும் டேவ்னிஷன் இருக்கே அது கல்வெட்டுல பொறிக்கனும் .....:p:p:D
எவ்வ்ளவு கோபத்திலேயும் விஷயத்தை வெளியே விடாம கெத்து காமிக்கறேயே ராசா...:p
நல்ல சண்டையை உன்சடைஎன் கையில உன் மீசை என் கையில என்பது போல்:D

Ha.....ha.....rofl.......
உன் சடை என்கையில், உன் மீசை என்கையில்....
எங்க இருந்து பிடிச்சிங்க பூவிழி......:D:D:D:D
 

sindu

Well-Known Member
ராஜி சூப்பரா வாங்கு வாங்குனு வாங்கிட்டா...:D:D
இப்பவாது பய புள்ளைக்கு புத்தி வரும்னு பார்த்தா:eek::eek::eek:
இந்த மன்மத குஞ்சுக்கு ராஜியை விட பெரிய பணக்கார அழகு பொண்ணு வேணுமாம்:p:p:p .... ஆசையை பாரு நல்ல கொம்பு தேனுக்கு ஆசை படு கண்ணா :)
 

Adhirith

Well-Known Member
குறிக்கோள் அற்று குறிக்கோளோடு சுற்றியவன் குறிபார்த்து வீசாத கூழங்கல் அவன் மண்டையின் பட்டு மூளையை எழுப்பிவிட்டது .....
இவன் காதலுக்கு இவன் கொடுக்கும் டேவ்னிஷன் இருக்கே அது கல்வெட்டுல பொறிக்கனும் .....:p:p:D
எவ்வ்ளவு கோபத்திலேயும் விஷயத்தை வெளியே விடாம கெத்து காமிக்கறேயே ராசா...:p
நல்ல சண்டையை உன்சடைஎன் கையில உன் மீசை என் கையில என்பது போல்:D

சந்திரிக்காவுக்கு அண்ணன்.....வாழ்க்கையில்
குறிக்கோளே இருக்க கூடாதென்ற குறிக்கோள்
கொண்டவர்கள்......;):p
 

sindu

Well-Known Member
சந்திரிக்காவுக்கு அண்ணன்.....வாழ்க்கையில்
குறிக்கோளே இருக்க கூடாதென்ற குறிக்கோள்
கொண்டவர்கள்......;):p

chandrika, avalukku vazhvil ellam easy-a kidaichathu... so ok, rich, educated, a job in hand for sometime....
avalai poiyum poiyum indha senthil kooda compare pannureenga.:rolleyes::rolleyes:
 

Adhirith

Well-Known Member
chandrika, avalukku vazhvil ellam easy-a kidaichathu... so ok, rich, educated, a job in hand for sometime....
avalai poiyum poiyum indha senthil kooda compare pannureenga.:rolleyes::rolleyes:

அவளுக்கு எல்லாம் இருந்தும் குறிக்கோள் கிடையாது...
இவனுக்கு ஒன்றும் இல்லை....ஆனாலும் நோ குறிக்கோள்...
நோ குறிக்கோள் மட்டும் காமன் இரண்டு பேருக்கும்....
;):p:rolleyes:
 

Manimegalai

Well-Known Member
ராஜி வாயடிக்கிறத பார்த்தே இந்த புள்ள வேண்டாம்னு முடிவா செந்தில்???
நல்லா வருவ நீ...
ராஜி அம்மா ஏன் 38 வயதில் இப்படி இருக்காங்க....பாவம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top