Neethaanae Thaalaattum Nilavu 4

Advertisement

Adhirith

Well-Known Member

ராஜியின் அலட்சிய வார்த்தைகள் ,அவன் தன்மானத்தை
சீண்டிவிட...செய்த சுய அலசல் காரணமாக
வளமாக வாழ எண்ணி,அவள் பின் காதல் என்று
சுற்றியது தவறென்று உண்ர்ந்து அவளை தவிர்க்கிறான்...

ஆனாலும், அவளை விட அழகான,பணக்கார
பெண்ணை திருமணம் செய்வேன் என்றும்
சபதம் எடுக்கிறான் ...ஹா....ஹா....

Senthil ,you are charming...;):p:D
 

Joher

Well-Known Member
பொண்ணுக எவ்வளவு திட்டினாலும் துடைச்சு போடும் காதலன்கள் மத்தியில் ராஜியின் பேச்சு செந்திலின் தன்மானத்தை சீண்டிவிட்டுவிட்டது.... பையன் திருந்திவிட்டான் என்று நினைத்தால் இவளைவிட பணக்காரியை முக்கியமா அழகியை:eek: கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது ரொம்ப over.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top