ஆனாலும், இந்த குருமூர்த்திக்கு,
இவ்வளவு மண்டைக்கனம்
ஆகாது, விஜி டியர்
தாட்சாயிணி அம்மாவையும்,
இந்திராவையும்,
ரொம்பவே இளப்பமா
நினைக்கிறானே பா
இவனிடம், பணம் இருந்தால்,
இவன் மட்டுக்கும்?
குருவோட பணத்துக்கு
மயங்கும் ஆள்களா,
நம்ம இந்திராவும்,
அவங்க அம்மாவும்?
குருவின் தங்கை நிவேதாவை,
லவ் பண்ணியதை,
அவளை திருமணம் செய்து
நிவேதாவின் வீட்டோடு
மாப்பிள்ளையாகப் போகப்
போவதைப் பற்றியெல்லாம்,
சுபாஷ் தான், அவனோட
அம்மாவிடம் சொல்லியிருக்க
வேண்டும்
சுயநலவாதியான சுபாஷ்,
தன்னோட அம்மாவிடம்
சொல்லாதது,
அவனோட தவறு,
விஜி டியர்