Neengaatha Reengaaram 9

Advertisement

Joher

Well-Known Member
பார் சாதிச்சுட்டேன்னு சொல்லும் ஆர்வம்.....
அவனுடனான சண்டையை விரும்பல......

நீ எனும் ஒருமை அழைப்பினால் வந்த கோபம்......
மருது உள்ளே இருக்கும் தைரியம் watchman கிட்ட காட்டுறாள்.....
என்ன பண்ணுறேன் பார்னு நினைச்சதுக்கே பந்தாடுறானே மருது......
அண்ணனிடம் காட்டிய கோபத்தில் நடந்ததை சொல்லியாச்சு......

கோபம் கோபம் கோபம்
உன்னோட பலவீனம்......
அவளோட பலம் வேலை......
அதை காட்டி மறுக்கவும் செய்யலாம்......

ஜெயந்தியின் தோற்றம் கொடுத்த பயம் மருதுவின் ருத்ரதாண்டவம்......
ஏதாவது பேசின கொன்னுடுவேன்....
பைக்கை கொடுத்து கூட்டிட்டு போ சொல்றது........ அதுவும் அனைவர் முன்னிலும்.....
அதீத உரிமையான பேச்சு......
இதுவே காதலால் தான் என்பது தாதாக்கு புரியலையே.......
கல்யாண தீவிரவாதி......
இப்போ அண்ணினு ஊருக்கே காட்டியாச்சு......
இப்போ படுகோபத்தில் அண்ணி என்ன சொல்லப்போகிறாளோ?????

கல்யாணத்துக்கு பிறகும் என்னவானாலும் பரவாயில்லை.....
அவளின் கனவு லட்சியத்துக்கு தடையில்லை.....
ஆனால் அவளோட கல்யாணம் வேணும்......
அவ ok சொன்னப்போ நீ no சொன்ன......
இப்போ அவ side பலமாகுது......
அவ no சொல்ல நிறைய வாய்ப்பு.....

கட்டினா அவள கட்டணும்டா இல்லை கட்டினவன் கால தொட்டு கும்புடனும்டா.......
இப்போ
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்-ல வந்து நிக்குதே.........

அக்கா காதுக்கு போகுமா????
தம்பி நல்ல வரன்...... தேடி வந்திருக்குது...... விடமுடியாது....
அக்கா அண்ணன் தம்பிக்கு நீ தெய்வம்......
ஜதி அப்பா நினைத்த பூதம் வெளியே வந்தாச்சு.....

கட்டாய உடனடி கல்யாணம்????
Then பெர்லின்.....
பிரிவில் காதல் ஜதிக்கு?????

ஜதி சுதி சேருமா??????
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM:)
இன்றைக்கு நடக்கும் முக்கியமான பிரச்சனையின் கொடுமையை அலசி இருக்கீங்க
அதுவும் விமலனை திட்டியது புரிகிறது
பெண்ணோட பத்திரத்தை பாதுகாக்க வேண்டியது பெற்றவர்கள் கூடப்பிறந்தவர்கள் கேர்புல்லா இருக்கனும் நம்ம பாத்திரத்துக்கும், பத்திரத்துக்கும் நம்மதான் பொறுப்பு
தீதும் நன்றும் பிறர் தரவரா
நம்மளை மீறி நடக்கும் விஷயத்திற்கு ஒன்னும் செய்யமுடியாது ஆனா எந்த சந்தர்ப்பத்தையும் நாமேலே யாருக்கும் உருவாக்கி கொடுக்க கூடாது சூப்பர் mm சூப்பர்

எதுக்கு எதுக்கு இவ்வ்ளவு அவசரம் அவனை உடனே பார்த்து வெற்றியை பீற்றி கொள்ளணுமா இல்லை...... உன் காசை தந்திடுவேன் சவால் விடணுமா இப்ப யார் அழுவரா .....சந்தோஷம் பின்னாடி போயிடுச்சி


இது இதுதான் சரி பிச்சை எடுத்தாலும் அவள்தான் வேணும் ஈகோவை தாண்டிட்டா போதும்

பால் தள்ளிவிட பட்டுவிட்டது இனி கோலுக்கு போகுமா???
 
Last edited:

malar02

Well-Known Member
ஆவலோடு சந்தோஷ விஷயம் சொல்ல வந்த பொண்ணை
பத்திரம் பார்த்து பாத்திரத்தை பறக்க விட்டு...
சிவதாண்டவம் ஆடி, பயமுறுத்தி அழ வைத்து
துரத்தி விட்டாய்.....


வேண்டாம்,வேண்டாம் என்பது மறந்து போய்
இப்ப வேண்டும் வேண்டும் என ஜெபிக்கும் மனது
பண்ண வேண்டும் என்றால் பண்ணிக்கோங்க
என்ற அவள் வார்த்தையை கொண்டு...
கல்யாணத்திற்கு கேட்டுவிட்டான்.....
No right.....No left...only Straight...


கேட்ட விமலனுக்கு சஞ்சலம்,.....
கேட்கப் போகும்....அப்பாவிற்கு
வெளி வந்த பூதம்,.....genie or mini ஆ என்றிருக்குமோ....
அம்மாவின் பயபக்தியில் ,பக்தி போய் பயம் மட்டும் இருக்குமோ....


யாரோட பதில் எப்படி இருந்தாலும்.....
முன்பு பண்ணிக்கோங்க என்று சொன்னவள்
இப்ப சொல்லப் போகும் பதிலில் தான்
இருக்கின்றது அவன் வாழ்க்கை....


என்ன சொல்லப் போகிறாள்.....!!!!????

“ நம் பத்திரம் நம் கையில்.....
நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளை
நாம் ஒன்றும் செய்ய இயலாது....””

(y)(y)(y)
பத்திரம் பார்த்து பாத்திரத்தை பறக்க விட்டு...
hi fi :)நானும் இதே வார்த்தைகள் சொல்லி இருக்கேன் ஆனா விஷயம் வேற
அம்மாவின் பயபக்தியில் ,பக்தி போய் பயம் மட்டும் இருக்குமோ....:unsure:(y)(y)(y)(y)

 

Riy

Writers Team
Tamil Novel Writer
பிச்சையா இருந்தாலும் அது அவளா போட்டா வாங்கிக்க தயாரா ஆகிட்டான் மருது... ஜதி ஒத்து வரணுமே...
 

malar02

Well-Known Member
The words Marudhu said about woman's safety are very true.... interesting epi....
அவனே பொண்ணு கேட்டுட்டான் ....
அவ கனவை தகர்க்க மாட்டேன் என்கிறான்
ஆனா அவங்க அம்மா இனி Germany அனுப்புவாங்களா
ஜெயந்தி என்ன சொல்ல போறா

விமலன் நல்லவனா கெட்டவனா ???
o_O:sneaky::unsure:
 

Geetha sen

Well-Known Member
அவளின் பத்திரத்திற்காக இவன் கோபம் கொள்ளுவது சரிதான் இருந்தாலும் பால்கொலுக்கட்டை தூக்கி வீசினால் அவள் எவ்வளவு வருத்தம் கொள்வாள். ஒருவழியாக விமலனிடம் பெண் கேட்டுவிட்டான் ஜெயந்தி தயவுசெய்து ஒத்துக்கொள்ளம்மா. அருமை மல்லி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top