hi MM,
தனக்கு தானே ராஜாவாய் வாழ்ந்து
தனக்குத்தானே வக்கீலாவாகவும்
நியாயம் தேடியாச்சு கொடுத்தாச்சு
super.....
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
யெஸ்.....இன்னொரு பக்க கதை
சொல்லப் படவேயில்லை....
ஒருப் பக்க கதையா ஆகிடிச்சு...
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க இனி காத்திருக்கவில்லை
பொருத்தமான பாடல் வரிகள்....
இப்படியாக முடிந்தும் விட்டது வாழ்த்துக்கள் MM