கணக்கு வழக்கு இல்லாமல் சமையலுமா
பணம் ஏண்டா குடுக்கணும்........ அவனோட agency அவனே பணம் arrange பண்ணி குடுத்தான்....... உன்னை அனுப்பலை........ சோ காசும் கொடுக்கவேண்டாம்....... வேலையும் வேண்டாம்னு வேற தேடவேண்டியது தானே........
இந்த முரட்டு பையன் பண்ணுன வேலை எத்தனை பேரை பாதிக்குது......... கொஞ்சமாவது புரியுதா முரட்டு சிங்கத்துக்கு.......
இன்னும் அப்பா ஆட்டுக்குட்டி எல்லாம் சொன்னதையே நினைச்சுகிட்டு இரு.....
அடுத்த நொடி வரலைனாலும் அப்புறம் வந்தவளை தனியே விட்டுட்டு இரவு சுற்றுலா போனால் திரும்ப எப்படி உன்கிட்ட வருவாள்???
ஒரு டீ ல சறுக்கிட்டானே பயபுள்ள...... இப்போ கடல் கடந்த வாணிபம் முதல் தாதா வரை எல்லாமே வெளியே வரப்போகுதா???
ஆனாலும் பணம் சேர்ந்ததும் கடல் கடந்த வாணிபத்தை விட்டுட்டானே....... ரொம்ப நல்ல மனசு தான்......
உக்கார்ந்து இடத்துல இருந்தே அடிக்கிறது மட்டும் நல்ல தெரியுது........
ஒரு போன்ல எல்லாமே ஓடிவருதே........ பயமா இருக்காதா என்ன???
ஏற்கெனவே அவங்க வீடு மேல கொலகாண்டுல இருக்க ஜெயந்தி.......
இவன் கதை தெரிந்ததும் என்ன பண்ணுவாள்???
வீட்டு வாடகை வேற pending இருக்கு......... மருதுக்கு பெண்ட் நிமிர்த்த போறாளா???