Neengaatha Reengaaram 29

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கணக்கு வழக்கு இல்லாமல் சமையலுமா :p:p:p
பணம் ஏண்டா குடுக்கணும்........ அவனோட agency அவனே பணம் arrange பண்ணி குடுத்தான்....... உன்னை அனுப்பலை........ சோ காசும் கொடுக்கவேண்டாம்....... வேலையும் வேண்டாம்னு வேற தேடவேண்டியது தானே........

இந்த முரட்டு பையன் பண்ணுன வேலை எத்தனை பேரை பாதிக்குது......... கொஞ்சமாவது புரியுதா முரட்டு சிங்கத்துக்கு.......
இன்னும் அப்பா ஆட்டுக்குட்டி எல்லாம் சொன்னதையே நினைச்சுகிட்டு இரு.....
அடுத்த நொடி வரலைனாலும் அப்புறம் வந்தவளை தனியே விட்டுட்டு இரவு சுற்றுலா போனால் திரும்ப எப்படி உன்கிட்ட வருவாள்???

ஒரு டீ ல சறுக்கிட்டானே பயபுள்ள...... இப்போ கடல் கடந்த வாணிபம் முதல் தாதா வரை எல்லாமே வெளியே வரப்போகுதா???
ஆனாலும் பணம் சேர்ந்ததும் கடல் கடந்த வாணிபத்தை விட்டுட்டானே....... ரொம்ப நல்ல மனசு தான்......

உக்கார்ந்து இடத்துல இருந்தே அடிக்கிறது மட்டும் நல்ல தெரியுது........
ஒரு போன்ல எல்லாமே ஓடிவருதே........ பயமா இருக்காதா என்ன???

ஏற்கெனவே அவங்க வீடு மேல கொலகாண்டுல இருக்க ஜெயந்தி.......
இவன் கதை தெரிந்ததும் என்ன பண்ணுவாள்???
வீட்டு வாடகை வேற pending இருக்கு......... மருதுக்கு பெண்ட் நிமிர்த்த போறாளா???
 
Last edited:

fathima.ar

Well-Known Member
கனவுகள்
நனவுகளாகிட
உறுதுணையாக
நிற்க வேண்டியவன்
எட்டி நிற்கிறான்
நான் அவனை
ஒட்டி நிற்கவில்லை என..
பகிர்ந்திடாத காதலில்
சுவையில்லை..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கடல் கடந்த வாணிபம்
கடை பரப்பப்பட போகிறதோ...

மருது அந்த ஏரியா தாதா ன்னு ஜெயந்திக்கும் அவ குடும்பத்துக்கும் ஏற்கனவே தெரியும் தானே..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
உண்மையான அவனோட கடந்த காலம், வெளிவரப்போகுது...
ஒரு போன்
மொத்த பிரச்சனையும் முடிஞ்சுது..
இப்படி ஒரு மேஜிக்
இவங்க வாழ்க்கையில் நடக்காதா????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top