Neengaatha Reengaaram 28

Advertisement

Sainandhu

Well-Known Member
மொத்த எபியிலும்.....
விமலன் நிலை தான்...ஐயோ பாவமாக இருந்தது..


காலில் ...அதுவும் அடிப்பட்ட காலுக்கு
செருப்பு...அதுவும் புது செருப்பு
போடுவதெல்லாம் ஒரு விஷயமா என்ன...?
வாய் வார்த்தைகளுக்கே அர்த்தம் புரியவில்லை..
கண்களில் கலக்கம் எப்படி படித்தான்...?


ஜெ.....
கண்களில் கலக்கம் இல்லை....
பிறகு வருது....பிறகு மறையுது...
எதனால்....புரியவில்லை...
சகஜப் பேச்சு உன்னிடமே கிடையாது..
இதில்...உன் அண்ணனோடு பேசிவிடுவானா...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top