Neengaatha Reengaaram 27

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சுத்தனும்னு முடிவு பண்ணியாச்சு
வட்டமா சுத்துனா
உனக்கு பின்னாடி அவன்
அவனுக்கு பின்னாடி நீ..

அதான் மா!!
வாழ்க்கை ஒரு வட்டம்;)
அட அட அசத்தல்.... எப்படிம்மா இப்படி.
ஹா..ஹா
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam....ஏன் ஜெ வை சுற்ற விடுறான்?
சமைக்க ஆள் வைத்து ஜெ ன் வயிற்றுக்கு குறைவில்லாமல் காக்கும் மருது...
சாப்பாடு time ஐ சகஜமாக்கும் ஜெ....
கோவிலுக்கு நின்று அழைத்து சென்றால் என்னவாம் மருதாச்சலமூர்த்தி க்கு...
ரேடியோ பாட்டு திருவிழா முதல் சந்திப்பு காலம் ஞாபகம் இருக்குமா????
மலை இறஙக ஆடி மாதம் முடிய காத்து இருப்பானோ????..
அவனுக்கு அது கூட தெரியுமா என doubt ஆ இருக்கு....
Very nice...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
நாங்களும் மருது மலை இறங்கறதுக்கு தான் காத்து இருக்கோம் ....யார் சுத்துன என்ன சுத்தறது தான் முக்கியம் ...
சூப்பர் எபிசொட்
நன்றி மல்லிகா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top