Neengaatha Reengaaram 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கடைக்கு விசிட் போயாச்சு........ ஆனால் ஷாப்பிங்???

அடேய் மருது என்ன பண்ணிவச்சிருக்க.......
மச்சானை வேலையைவிட்டு தூக்கி குடிகாரனாக்கி விட்டிருக்க......
கமலா உன்னோட விஷயம் மச்சானுக்கு தெரிஞ்சுது நீ காலிதாண்டி :p:p:p
மருது உன் பொண்டாட்டிட்டிகு தெரிஞ்சுது நீயும் காலி தான்......

வந்தன்னைக்கு கட்டிகிட்டத்துக்கு எந்திருச்சு ஓடினான் ஊர் சுற்றினான்..... போ னு சொன்னான்......
இப்போ அவளே வந்துட்டா......
ஆனாலும் பெல் பாட்டம் இன்னும் கோபமா தான் சுத்துறான் போல.....
டீ மட்டும் போட்டுக்கொடுக்கிறார் மாஸ்டர்.......

என் உள்ளம் உன்னோடு மனம் வந்தாடும் பின்னோடு
நம் நேசங்கள் நெஞ்சங்கள் யார் என்ன சொன்னாலும் நீங்காதே
உன்னை விட மாட்டேன் காதல் வரம் கேட்டேன் தந்திடு கண்ணா
சின்னஞ்சிறு மாது கண்ணில் விடும் தூது வந்திடு கண்ணா
பனிவாடையில் வாடுது வாசனைப் பூச்செண்டு ஹேய்.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

எங்கயாவது எக்ஸ்ட்ரா சதை இருக்கானு சேலைய உடுத்திட்டு கேளு.. அப்ப கரெக்டா சொல்லுவான்.. :p:p

ஜெயந்தி, மருதுவை நீ உன் பின்னாடி சுத்த விடுவியோ??? இல்ல அவன் பின்னாடி நீ சுத்துவியோ??? தெரியாது... ஆனா மல்லி, நீங்க எங்களை நல்லா சுத்த விடுறீங்க... ;);)

மேக்கப் எல்லாம் போட்டு, சேலையெல்லாம் கட்டி, அவனுக்காக காத்திருந்தா.. அவன் வரவே இல்லையே.. :unsure::unsure:

கொட்டிக்கத்தானே பொறந்துருக்கேன்.. நீங்க என்னை கட்டிக்கவா பொறந்துருக்கேன்..
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா.. கண்டபடி கட்டிப்புடிடா...

மலை இறக்கிருவோம்...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
Feel good :):)
மருது, ஜெயந்தி பேசிக்கொள்வது.
அதுவும் ரசித்து சாப்பிடுவது
உங்க கூட இருக்கவும் பசிக்குது சொல்றது எல்லாம்
செம...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top