என்னடா இப்படி அடிச்சுட்ட???
விஷால் சொல்லி தான் மச்சானுக்கு தெரியுமா???
மொசபுடிக்கிற நாய மூஞ்ச பாத்தாலே தெரியாது னு சொல்வாங்க......
ஆட்டோ டிரைவர் ல இருந்து ஆஸ்பத்ரி நர்ஸ் வரை தெரியும் நீ அடிச்ச விஷயம்......
பொண்டாட்டி ஊரில் இருந்து வந்தும் solo வா திரிந்தால் உன் ஏரியா ஆளுக்கு தெரியாதா என்ன???
அவ தனியா இருக்கிறா......
பேசினவனை அடிச்ச ok.......
விஷாலை அடிச்சது தப்பில்லையா???
உன் பொண்டாட்டியை பாதுகாப்பா தங்கவச்சதே அவன் தான்......
அவளை போ னு சொன்னது நீ தான்..... நிறைய தப்பு உன் மேல தான்......
இப்போ உன் விஷயம் அடுத்தவர்களுக்கு தெரிஞ்சுடுச்சுன்னு கோபப்படுற......
நீ செய்த தவறு உன் பொண்டாட்டியை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்குது பார்.....
உன் கோபம் தான் உன்னோட முதல் எதிரி...... நீயா ஆசைப்பட்டு அவளுக்குக்கு மறுக்கமுடியாதா நிலையில் உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டாள்......
இப்போ என்ன நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறாய் பார்.....
அவ சொல்றது தப்பில்லையே......
உன்னோட காதல் எங்கே போச்சு???
அந்த காதல் இருந்திருந்தால் நீ தனியே விட்டிருக்கவும் மாட்டாய்...... என்ன செய்கிறாள்னு கவனிக்காமலும் இருந்திருக்கமாட்டாய்......
அம்மா வீட்டில் இருக்காமல் தனியா இருக்காளே ஏன்னு எப்போவாவது யோசித்தாயா???
இப்போ என்ன சொல்லி தேற்றபோகிறாய்???
யார் தப்பு செய்து பிரிந்தாலும் பேச்சுக்கள் என்னவோ பெண்களுக்கு தான்......
இந்த பேச்சுக்கள் தான் தப்பு செய்யாத பெண்களுக்கு இன்னும் தன்னம்பிக்கையை கொடுக்குது.....
ஜெயந்தியை தக்க வச்சுப்பியா இல்லை இன்னொரு முறை கோட்டை விட்டுட்டு நிற்க போகிறாயா???