Neengaatha Reengaaram 24

Advertisement

mallika

Administrator
"Love seeketh not itself to please,

Nor for itself hath any care,

But for another gives its ease,

And builds a Heaven in Hell's despair."



When the love is even slightly selfish and makes a lover bend the other person to their desires, rather than seeking to serve the other’s wishes. Love prevails in the fact that it eases the other person because it is all about the lover understanding through ups and down, highs and lows. Love flunks in the fact that it inconveniences the other person because it is all about the lover getting what they want, making it the happen they want. In being this way, selfish love turns a heaven into hell.

Maruthu doesn’t realize that he is forcing her to bend and that she would only break when it goes beyond.

Jayanthi doesn’t realize that she is refusing to know or understand the other side of Maruthu and that his complexities which had stemmed from those hardships can be gone only by her.

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்

பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு…

எது வந்த போதும் இந்த அன்பு போதும்!!


நீங்காத ரீங்காரம் கேட்டு மகிழ click here


நீங்காத ரீங்காரம் படித்து மகிழ click here

Thank you very much for the wonderful support and encouragement



:):):):)

 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
ரொம்பவே சூப்பரான அப்டேட்,
மல்லிகா மணிவண்ணன் டியர்

ஹா ஹா ஹா
நல்லா வாங்கினியா, ஜெயராஜ்?
இரண்டே நிமிஷத்துல மருது டின்னு கட்டிட்டான்ல

விமலனும் வேண்டாம் யாரும் வேண்டாம் நீதான் வேணும் நீதான் வரணும்ன்னு
ஜெயந்தி உன்னை விரும்பி கூப்பிடுறாள், மருது
நல்ல சான்ஸ் இதை நழுவ விட்டு விடாதே

விஷாலை அடித்து என்ன பிரயோஜனம், மருது?
உன் மனைவி மாமனார் மாமியார்
மச்சினன்னு இருக்கிற சொந்தங்களை நீ அரவணைத்து போயிருக்கணும்ப்பா
இனியாவது கண்டதையும் நினைத்து
நீ குழம்பாமல் ஜெயந்தி உன்னை விட்டு
நீங்கிப் போக விடாம அவளைப் பத்திரமா பார்த்துக்கோ, மருது பாண்டியரே

உன்னோடு இருந்திருந்தால் அவளுக்கு இத்தனை கஷ்டமில்லையே, மருது

விமலனிடம் சொல்லி ஜெயந்தி அழும்
பொழுது எனக்கும் அழுகை வருது,
மல்லிகா டியர்

விஷாலின் மீது எனக்கும் சந்தேகம்
வந்ததுப்பா

ஊரான் பிள்ளையை மட்டும் ஊட்டி
வளர்த்தால் போதாது
ஊரான் வீட்டுப் பெண்களை நாம்
பாதுகாத்தால்தான் நம்ம வீட்டுப் பெண்களை அடுத்து யாராவது பாதுகாப்பாங்க
நல்லா சூப்பரா சொன்னான்ய்யா
மருதாசல மூர்த்தி

எதை நினைத்து டாக்டர் சொன்னாரோ மருதுவுக்கு குழந்தை ஆசை வந்து விட்டது
"இனி எல்லாம் சுகமே
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை..........."

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே அடிக்கடி முரண்டு பிடிக்கும்
முசுட்டு மன்னன்
உனக்கு குறையாத முசுட்டு ராணி நானே
இது மாற வேண்டும் உடனே.............."
 
Last edited:

Kavyajaya

Well-Known Member
Wow.. mallima unga kitta romba naala ketka ninaichen.. ezhuthum bothu sila dialogues surukkunu thaikuthu or romba emotional aakuthu athai ezhuthum bothu neenga emotional aaveengala

Like intha epi la yen ennai ellarum adikuraanga valikuthu appadinu solli aluvuraale manasai ennamo pannuthu kannula kanner lesa keela vilava venaama nu ketkuthu ennamo enake ivanga eppadi daa seruvaanga nu iruku... :cry:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:(:(:(

Very Emotional Episode...

பட்ட காலிலேயே படும்! கெட்ட குடியே கெடும் னு சொலறது போல ஜெயந்திக்கு மறுபடியும் இப்படியா ஆகணும்...
எந்த பொண்ணுக்கு பிரச்சனை வந்தாலும் அதை தட்டி கேக்க போகணும்.. அப்பதான் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கும் யாராவது வருவாங்க.. கரெக்ட்டா சொன்ன மருது... (y)(y)
விஷால் நீ செத்தடா மவனே...

மருது யோசிக்க ஆரம்பிச்சுட்டான்..
அவன் எங்கேயோ தவறிட்டானு புரியுது... நல்லா யோசிச்சு சீக்கிரமே ஒரு நல்ல முடிவு எடு ராசா...

2019 சண்டை போட்டு சண்டை போட்டே வருஷமும் ஓடி போயிருச்சு..
2020 யிலாவது சேர்ந்து வாழ்ந்து புள்ள குட்டி பெத்துக்குற வழிய பாருங்கப்பா...

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
மல்லி உங்க வாய்ஸ்
இன்று டக்கர் போங்க.. அதுவும் ஜெயந்தி விமலன் கிட்ட சொல்லிட்டு அழுகை
அந்த பார்ட் செம
குழந்தை பத்தி ஏன் பேசுறார்..
ஏற்கனவே மனசு உடைந்து போய் இருக்கா...
இப்ப டாக்டர் வேற குண்டு போடுறா ்..
விஷால் மேல சின்ன நம்பிக்கை இருக்கு..
ஆனால் மருது இருக்க கோபத்துல
அவன் என்ன ஆவானோ...
நன்றி மல்லி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top