மருதுவோட கேரக்டரை
அப்படியே மாற்றாம
அவனோட சுயத்தோடவே
தொடர்வது செம மல்லி சிஸ்..
மண்டியிட்டதும்
பொண்டாட்டி தாசன்
ரேஞ்சுக்கு மாறினாலும்
ஏற்றுக்க கடினமாதான் இருந்திருக்கும்...
இப்படி பேசுவதுதான்
உண்மையா இருக்கு...
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே
ஆனால் சீக்கிரம்
பிள்ளைகளோட நல்லா வாழனும்னு ஆசையாவும் இருக்கு..
நன்றி சிஸ்.
//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//
ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..
லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....
தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?
Last edited: