Neengaatha Reengaaram 20

Advertisement

Sainandhu

Well-Known Member
விஷால் உதவியோடு வீட்டிற்குள்,
அத்து மீறி நுழைந்தாச்சு
அவளை ஹவுஸ் அரெஸ்ட் நிலையில்...வைத்தாச்சு
நியாமில்லா நியாய பேச்சு கூட...
அடிப்பதை நிறுத்தமாட்டேன்...
அப்ப , அவன் அடி சத்தம் தான்
அவளுக்கு இனி “ நீங்காத ரீங்காரமா..”
வீட்டை விட்டு போ என்று சொல்வேன் ...
அங்க சொல்லி இங்கு வந்தாள் ...
இங்கேயும் சொன்னால், அடுத்து எங்கு போவாள்..!!?? :unsure::unsure::unsure:
irrational, unreasonable behaviours....


கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டவன்
கணவனாக அவளிடம் நடக்கவில்லை...
தன் தாதா பக்கத்தை மட்டும் காட்டி, அவளை பயத்தின் பிடியிலே
வைத்திருப்பவனிடம்....
ஒரு ஹக், ஒரு கிஸ் உண்டா என்று கேட்கும் ஜெயந்தி...
பிஸிகலாகவும் வீக், மெண்டலாகவும் வீக் தான்,...


தனக்கு ஒரு குடும்பம் வேண்டுமென்று திருமணம் செய்தவன்
குடும்பத்தின் அர்த்தத்தை உணருவானா....? தன்சுயத்தை
மாற்றிக் கொள்வானா....?
வேம்புலி அம்மன் தான் வேப்பிலை அடித்து, அவனை மலை இறக்கணும்...;)
 

Suvitha

Well-Known Member
பொண்டாட்டி இருக்கிற இடத்தில் தான் இருப்பேனென்று மருது முடிவெடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் இந்த முட்டாப்பய இனிமேல் வயலன்ட் -ஆக பேசாமல் கொஞ்சம் ரொமான்டிக்கா பேசலாம்.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது கால்ல விழுந்தாலும் கெத்த விடாம இருக்க பாரு அங்க நிக்கற நீ.. வீட்டவிட்டு போன்னு சொன்ன நீ இப்ப போனா கால உடைப்பேன்னு சொல்ற அளவு வந்தாச்சு...

ரெண்டும் அடுச்சுக்கிட்டாச்சி, கைய கிழிச்சாச்சு, இப்ப பூஜாடியா விசமா ங்கற ரேன்ஜுல போய் நிக்குதுங்க... எங்க போய் முடியுமோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top