மருது கால்ல விழுந்தாலும் கெத்த விடாம இருக்க பாரு அங்க நிக்கற நீ.. வீட்டவிட்டு போன்னு சொன்ன நீ இப்ப போனா கால உடைப்பேன்னு சொல்ற அளவு வந்தாச்சு...
ரெண்டும் அடுச்சுக்கிட்டாச்சி, கைய கிழிச்சாச்சு, இப்ப பூஜாடியா விசமா ங்கற ரேன்ஜுல போய் நிக்குதுங்க... எங்க போய் முடியுமோ....