Neengaatha Reengaaram 18

Advertisement

Sainandhu

Well-Known Member
hi MM,
:sleep:
வெரிகுட் மருது வெரிகுட் உண்மையில் பஞ்சயாத்து பண்ணும் அளவுக்கெல்லாம் நீ லாயக்கில்லைதான்
பாதிக்க பட்டவங்க குதிகத்தான் செய்வாங்க
பாதிப்பை கொடுத்தவன் நீ உனக்கு இவ்வ்ளவு எகிரல் கூடாது
அவர்கள் ராசபாசமே ஆகினாலும்
உனக்கு லவ் அக்கறை என்று சொல்லி கொள்வது இருந்திருந்தால் தணிந்து போய் இருப்பாய்
வார்த்தைகளை மிக மோசமான தாளகதிக்கு
இழுத்து செல்லமாட்டாய்


ஜெ மிக பெரிய உடல்வலி மன வலி மாட்டி கொண்டாய்
ஒன்றும் புரியலை இவன் அதீதமாய் பிடிக்குதுனு சொல்கிறவன் அதீதமாய் வெறுப்பையும் காட்டுகிறான் இரண்டாங்கெட்டானாய்
குழப்பம் பயத்தை மட்டுமே கொடுக்கிறது முடிவெடுக்க முடியாமல்
ஆனால் இப்பொது அதற்கும் தள்ளிவிட்டுவிட்டான்
இனி இவள் கையில் தான் இருவரது வாழ்வும் ............பயத்தை தாண்டனும்


கோபாலன் இவ்வளவு நாள் உள்ளேயே மருகி கொண்டு இருந்த வருத்தம் கோபம் இயலாமை விருப்பமின்மை எல்லாம் வடிகாலாய் போய்விட்டது ஆனால் தன் பெண் அவன் வேண்டுமென்று துடிக்கும் போது இதே அவசரத்துடன் அவனை நாடிவுவீர்களா கைகூப்பி
நீங்கள் கெட்டவன் இல்லை இதுவரை
ஆனால் இனி உங்கள் பிம்பம் எப்படி அமைக்க பட போகிறது


விமலன் கமலன் பாவம் எவ்வ்ளவு வருத்தம் இருக்கும் உள்ளம் துடித்து இருக்கும் பாசக்காரங்க........... இளவயதாய் இருந்தும் மருதுவின் சட்டையை பிடிக்கவில்லை அவர்களுக்கு இருக்கும் மெச்சூர்ட் கூட மருது இல்லாமல் போய்விட்டதே

எவ்வ்ளவுதான் இறங்கிவந்து வாழ்வு கொடுத்தாலும் தூற்றுவது என்னமோ பெண்கள் மீதே இந்த சமூகம் காத்து கொண்டு இருக்கிறது
பெண்களின் சாபக்கேடு
இவனின் அறிவிலித்தனத்துக்கு இப்பொழுது அவளை வெளியே போ என்று சொல்லி விட்டு பின்னால் அவளை பேசிப்பவர்களையெல்லாம்
தாதாவின் முகம் காட்டி மிரட்டுவானா ?பெருமையா?


கலைச்செல்வி தான் இப்போது ஓரே வழி நிலைமையை சீர்படுத்த என்ன செய்ய போகிறாங்க என்று அனுமானம் வந்தாலும் ..............:unsure::sneaky:

அவங்க பெண்ணை இன்று பார்த்த கோலத்தை எதையிட்டு நிரப்ப போகிறான் கடந்த காலத்தை பிடித்து கொண்டு நிகழ்காலத்தியும் எதிர்காலத்தையும் கவிழித்து போட நினைக்கும் முட்டாள்
அவளோ அவனின் கடந்த காலம் வேண்டாம்
நிகழ்காலம் எதிர்காலம் நம் கையில் இருக்கு
வாழ்ந்து பார்க்கலாம் என நினைக்கும் முன்னேற்றவாதி


சிலதை தள்ளிவைக்கலாம் காலம் ஆற்றுமென சிலதை தள்ளிவைக்கவே முடியாது சூட்டோடுதான் அனுபவிக்கனும்(வயது) இல்லாவிட்டால் அது ருசிக்காது

// க கா...பிடித்து தொங்கி .............அவன்
அவளோ.....க க வேண்டாம், ...நி.கா., எ.கா
வாழ்ந்து பார்க்க நினைக்கும் முன்னேற்ற வாதி....//


(y)(y)(y)

காலத்தோடு பயிர் செய்ய சொல்லும் கடைசி இரண்டு வரிகள்...
(y)(y)


வித்தியாசமான கண்ணோட்டம்.....:giggle:
நிறைகுடம் தளும்பாது
 
Last edited:

Crypt

Active Member
Nice story.புரிதல் இல்லா உறவின் நிலை இப்படித்தான் இருக்கும். ஜெயந்தி தான் சீர் படுத்தவேண்டும். அவள் தெரியாமல் புரியாமல் செய்த தவறுகளை திருத்த வேண்டும்.
 

Renee

Well-Known Member
Oru 50% ponnunga valama eruka karanam avanga parents than
Ethu ennoda experience solren
Eppathan valave arambichu erukranga
Eppadium miss understandings varathan seuum
Porumai nithanam vitukoduthal
Ethellam eppo thevai
But...... Athu udane vanthirathu
Mmmm
Kalaham piranthal nanmaiye nadakumbanga
Oruthoruthar purinchikida entha
Mathri visayangal nadakutho ennavo
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top