Neengaatha Reengaaram 18

Advertisement

ThangaMalar

Well-Known Member
நான் 12.35 வரைக்கும் முழிச்சிட்டு இருந்தேன்.. எப்போ தூங்கினேன்னு தெரியல.. எழுந்ததும் மல்லி எபி-ல தான் கண்ணு முழிச்சதே ....
நானும்.. :D
அடிச்சி பிடிச்சி எழுந்து எபி படிச்சிட்டு தான் நல்லா கண்ண திறந்தேன்.. :p:p
 

naveensri

Well-Known Member
அழகா ஒத்தடம் கொடுத்தான்.. இவளும் பிள்ளை பெத்துக்கலாம்னு plan எல்லாம் போட்டாளே ஜதி....;);):geek:

மொத்தமா வந்து சொத்தப்பியாச்சு கோபால்:devilish::devilish:.... இல்லை கோ......ப்ப்ப்பா.....ஆல் இல்லைo_Oo_O ... உனக்கு அறிவு சுத்தமாக இல்லை....:poop::poop:

உன் பொண்ணா பாக்குறத விட்டுட்டு அவன் பொண்டாட்டியா பாரு கோவாலு....:cool:

அடிவாங்கியும் உன்ன தேடி வந்தாளே:cautious::cautious:... அவள கொஞ்சமும் நினைச்சு பாக்க மாட்டியா மருது:rolleyes::rolleyes:.. உனக்கு எல்லாம் பேச்சி,இசக்கினு காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பாங்க பாரு அவங்க தான் உனக்கு செட் ஆகும்:p... ஜதிக்கு ஜால்ரா தட்ட கூட நீ லாயக்கில்ல...:sneaky::sneaky:

உனக்கு வேண்டாம் ஜதி இந்த மருது.. நமக்கு ஷ்யாம், ராஜானு ஸ்டைலா கூஜா தூக்குற பசங்க இருக்காங்க நீ வந்துரு...:p:D
 

malar02

Well-Known Member
hi MM,
:sleep:
வெரிகுட் மருது வெரிகுட் உண்மையில் பஞ்சயாத்து பண்ணும் அளவுக்கெல்லாம் நீ லாயக்கில்லைதான்
பாதிக்க பட்டவங்க குதிகத்தான் செய்வாங்க
பாதிப்பை கொடுத்தவன் நீ உனக்கு இவ்வ்ளவு எகிரல் கூடாது
அவர்கள் ராசபாசமே ஆகினாலும்
உனக்கு லவ் அக்கறை என்று சொல்லி கொள்வது இருந்திருந்தால் தணிந்து போய் இருப்பாய்
வார்த்தைகளை மிக மோசமான தாளகதிக்கு
இழுத்து செல்லமாட்டாய்


ஜெ மிக பெரிய உடல்வலி மன வலி மாட்டி கொண்டாய்
ஒன்றும் புரியலை இவன் அதீதமாய் பிடிக்குதுனு சொல்கிறவன் அதீதமாய் வெறுப்பையும் காட்டுகிறான் இரண்டாங்கெட்டானாய்
குழப்பம் பயத்தை மட்டுமே கொடுக்கிறது முடிவெடுக்க முடியாமல்
ஆனால் இப்பொது அதற்கும் தள்ளிவிட்டுவிட்டான்
இனி இவள் கையில் தான் இருவரது வாழ்வும் ............பயத்தை தாண்டனும்


கோபாலன் இவ்வளவு நாள் உள்ளேயே மருகி கொண்டு இருந்த வருத்தம் கோபம் இயலாமை விருப்பமின்மை எல்லாம் வடிகாலாய் போய்விட்டது ஆனால் தன் பெண் அவன் வேண்டுமென்று துடிக்கும் போது இதே அவசரத்துடன் அவனை நாடிவுவீர்களா கைகூப்பி
நீங்கள் கெட்டவன் இல்லை இதுவரை
ஆனால் இனி உங்கள் பிம்பம் எப்படி அமைக்க பட போகிறது


விமலன் கமலன் பாவம் எவ்வ்ளவு வருத்தம் இருக்கும் உள்ளம் துடித்து இருக்கும் பாசக்காரங்க........... இளவயதாய் இருந்தும் மருதுவின் சட்டையை பிடிக்கவில்லை அவர்களுக்கு இருக்கும் மெச்சூர்ட் கூட மருது இல்லாமல் போய்விட்டதே

எவ்வ்ளவுதான் இறங்கிவந்து வாழ்வு கொடுத்தாலும் தூற்றுவது என்னமோ பெண்கள் மீதே இந்த சமூகம் காத்து கொண்டு இருக்கிறது
பெண்களின் சாபக்கேடு
இவனின் அறிவிலித்தனத்துக்கு இப்பொழுது அவளை வெளியே போ என்று சொல்லி விட்டு பின்னால் அவளை பேசிப்பவர்களையெல்லாம்
தாதாவின் முகம் காட்டி மிரட்டுவானா ?பெருமையா?


கலைச்செல்வி தான் இப்போது ஓரே வழி நிலைமையை சீர்படுத்த என்ன செய்ய போகிறாங்க என்று அனுமானம் வந்தாலும் ..............:unsure::sneaky:

அவங்க பெண்ணை இன்று பார்த்த கோலத்தை எதையிட்டு நிரப்ப போகிறான் கடந்த காலத்தை பிடித்து கொண்டு நிகழ்காலத்தியும் எதிர்காலத்தையும் கவிழித்து போட நினைக்கும் முட்டாள்
அவளோ அவனின் கடந்த காலம் வேண்டாம்
நிகழ்காலம் எதிர்காலம் நம் கையில் இருக்கு
வாழ்ந்து பார்க்கலாம் என நினைக்கும் முன்னேற்றவாதி


சிலதை தள்ளிவைக்கலாம் காலம் ஆற்றுமென சிலதை தள்ளிவைக்கவே முடியாது சூட்டோடுதான் அனுபவிக்கனும்(வயது) இல்லாவிட்டால் அது ருசிக்காது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top