இரண்டு வருஷம் ஆகிடுச்சா ....எதுவும் பிடிக்கலை அவளுக்கு ....போகாம இருந்து இருக்கலாம்.....
விமலன் கமலம் இப்போ மருது கிட்ட வேலை பார்க்கிறது இல்லையா....ஏன் நெருக்கம் இல்லை ....ஜெயந்தி அவ வீட்டுல சொல்லி அவனை பார்த்துக்கிட சொல்லலையா.....அது கூட சொல்ல கூடாதா.... எப்போவும் தான் ,தன் எண்ணம் மட்டும் தான்....உடல் அளவில் தான் அவளோட தேடல் ....so sad .....
எதோ மருது அவனுக்கு தெரிஞ்ச அளவு முயற்சி பண்ணுறான்...வாய் தொறக்காத பொண்ணு கிட்ட ....இன்னும் ஜதி அவனை தெரிஞ்சுக்க துரும்பை கூட கிள்ளி போடலை...என்ன பொண்ணோ ....எனக்கு சலிப்பா இருக்கு ....என்ன தான் நினைச்சு இருக்கா தெரியலை .....
Nice episode...
Thanks Mallika