Neengaatha Reengaaram 12

Advertisement

ThangaMalar

Well-Known Member
இரண்டு வருஷம் ஆகிடுச்சா ....எதுவும் பிடிக்கலை அவளுக்கு ....போகாம இருந்து இருக்கலாம்.....

விமலன் கமலம் இப்போ மருது கிட்ட வேலை பார்க்கிறது இல்லையா....ஏன் நெருக்கம் இல்லை ....ஜெயந்தி அவ வீட்டுல சொல்லி அவனை பார்த்துக்கிட சொல்லலையா.....அது கூட சொல்ல கூடாதா.... எப்போவும் தான் ,தன் எண்ணம் மட்டும் தான்....உடல் அளவில் தான் அவளோட தேடல் ....so sad .....:cry:

எதோ மருது அவனுக்கு தெரிஞ்ச அளவு முயற்சி பண்ணுறான்...வாய் தொறக்காத பொண்ணு கிட்ட ....இன்னும் ஜதி அவனை தெரிஞ்சுக்க துரும்பை கூட கிள்ளி போடலை...என்ன பொண்ணோ ....எனக்கு சலிப்பா இருக்கு ....என்ன தான் நினைச்சு இருக்கா தெரியலை .....:rolleyes::rolleyes:

Nice episode...
Thanks Mallika :D:D
ஆமா உமா..
அவ சைடும் கொஞ்சம் ஸ்டெப்ஸ் எடுத்து இருக்கலாம்ல..
இவளே நினைச்சி இவளே முடிவு பண்ணிக்கிறா.. லூசு..
 

Manimegalai

Well-Known Member
செந்தேன் மலரே ...ன்னு பாடாமல்
பக்கி தனியாக உட்கார்ந்து நோட்டம் விடுற....
பள்ளிப்பாடம் கற்றவள், வெற்றி பெற்றவள்....
வாழ்க்கை பாடம் தொடங்கலையே.
இரண்டும் மேட்டுக்கும்...தாவுக்கும் இழுக்குதுக....
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட ஜோடி வேணும்ல...
மருது கிளம்பி போயிருந்தா பாடியிருக்கலாம்...
 

Sundaramuma

Well-Known Member
:love:செம எப்பி மல்லி சிஸ்..
சரியான இடத்துல நிறுத்திட்டீங்களே:(
அடடா மருது நிலைமையை விட ஜதி நிலைமை மோசம் போலவே...
போவதில் உறுதியா இருந்த ஜதி..
இருக்க பிடிக்கல
மொழி பிடிக்கல
தனிமை பிடிக்கல
உணவு பிடிக்கல
பிடிக்கல பிடிக்கல ஜெர்மனியே பிடிக்கல சொல்லிட்டா..
மருது ஜதி 2 வருட பிரிவு...
அவ நீங்க வாங்க கூப்பிடாததுன்னு
வருத்தங்கள்
கோபங்கள்
என்று வேற மாதிரி இருக்கானே..
பயமா இருக்கே..
என்ன பேசுறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசுடா...
வாடி போய் வரா....இவனுக்கு லவ் o லவ் .....எல்லாம் இரத்தின கம்பளம் விரிச்சு அழைச்சுட்டு போவான்....:rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட ஜோடி வேணும்ல...
மருது கிளம்பி போயிருந்தா பாடியிருக்கலாம்...
போயிருக்கலாம்ல...அவ்வளவு பீல் பண்றவன்..
 

fathima.ar

Well-Known Member
:love:செம எப்பி மல்லி சிஸ்..
சரியான இடத்துல நிறுத்திட்டீங்களே:(
அடடா மருது நிலைமையை விட ஜதி நிலைமை மோசம் போலவே...
போவதில் உறுதியா இருந்த ஜதி..
இருக்க பிடிக்கல
மொழி பிடிக்கல
தனிமை பிடிக்கல
உணவு பிடிக்கல
பிடிக்கல பிடிக்கல ஜெர்மனியே பிடிக்கல சொல்லிட்டா..
மருது ஜதி 2 வருட பிரிவு...
அவ நீங்க வாங்க கூப்பிடாததுன்னு
வருத்தங்கள்
கோபங்கள்
என்று வேற மாதிரி இருக்கானே..
பயமா இருக்கே..
என்ன பேசுறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசுடா...

மிஸ் பண்ணா ஃபீல் பண்ணனும்
அதை ஃபீல் பண்ணாத ஜெயந்திய:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top