fathima.ar
Well-Known Member
அவன்தான
அழைப்பேசியில் பேசி பேசி
ஆறுதல் சொன்னவன்...
எங்க கெத்து காட்டினான்??????
வரும் போது
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அவன்தான
அழைப்பேசியில் பேசி பேசி
ஆறுதல் சொன்னவன்...
எங்க கெத்து காட்டினான்??????
ஆமா உமா..இரண்டு வருஷம் ஆகிடுச்சா ....எதுவும் பிடிக்கலை அவளுக்கு ....போகாம இருந்து இருக்கலாம்.....
விமலன் கமலம் இப்போ மருது கிட்ட வேலை பார்க்கிறது இல்லையா....ஏன் நெருக்கம் இல்லை ....ஜெயந்தி அவ வீட்டுல சொல்லி அவனை பார்த்துக்கிட சொல்லலையா.....அது கூட சொல்ல கூடாதா.... எப்போவும் தான் ,தன் எண்ணம் மட்டும் தான்....உடல் அளவில் தான் அவளோட தேடல் ....so sad .....
எதோ மருது அவனுக்கு தெரிஞ்ச அளவு முயற்சி பண்ணுறான்...வாய் தொறக்காத பொண்ணு கிட்ட ....இன்னும் ஜதி அவனை தெரிஞ்சுக்க துரும்பை கூட கிள்ளி போடலை...என்ன பொண்ணோ ....எனக்கு சலிப்பா இருக்கு ....என்ன தான் நினைச்சு இருக்கா தெரியலை .....
Nice episode...
Thanks Mallika
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட ஜோடி வேணும்ல...செந்தேன் மலரே ...ன்னு பாடாமல்
பக்கி தனியாக உட்கார்ந்து நோட்டம் விடுற....
பள்ளிப்பாடம் கற்றவள், வெற்றி பெற்றவள்....
வாழ்க்கை பாடம் தொடங்கலையே.
இரண்டும் மேட்டுக்கும்...தாவுக்கும் இழுக்குதுக....
வாடி போய் வரா....இவனுக்கு லவ் o லவ் .....எல்லாம் இரத்தின கம்பளம் விரிச்சு அழைச்சுட்டு போவான்....செம எப்பி மல்லி சிஸ்..
சரியான இடத்துல நிறுத்திட்டீங்களே
அடடா மருது நிலைமையை விட ஜதி நிலைமை மோசம் போலவே...
போவதில் உறுதியா இருந்த ஜதி..
இருக்க பிடிக்கல
மொழி பிடிக்கல
தனிமை பிடிக்கல
உணவு பிடிக்கல
பிடிக்கல பிடிக்கல ஜெர்மனியே பிடிக்கல சொல்லிட்டா..
மருது ஜதி 2 வருட பிரிவு...
அவ நீங்க வாங்க கூப்பிடாததுன்னு
வருத்தங்கள்
கோபங்கள்
என்று வேற மாதிரி இருக்கானே..
பயமா இருக்கே..
என்ன பேசுறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசுடா...
ஜதி....ஜதி பண்ணவோ...வரும் போது
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
குடும்பத்துக் கூடவரும் போது
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
போயிருக்கலாம்ல...அவ்வளவு பீல் பண்றவன்..ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட ஜோடி வேணும்ல...
மருது கிளம்பி போயிருந்தா பாடியிருக்கலாம்...
ஒட்ட பெவிக்கால்...இல்லையே...ஜெர்மனி போயிட்டாளேகுடும்பத்துக் கூட
ஒட்டுதல் இல்லையே...
அதான்...
தனியா நிற்கிறான்...
செம எப்பி மல்லி சிஸ்..
சரியான இடத்துல நிறுத்திட்டீங்களே
அடடா மருது நிலைமையை விட ஜதி நிலைமை மோசம் போலவே...
போவதில் உறுதியா இருந்த ஜதி..
இருக்க பிடிக்கல
மொழி பிடிக்கல
தனிமை பிடிக்கல
உணவு பிடிக்கல
பிடிக்கல பிடிக்கல ஜெர்மனியே பிடிக்கல சொல்லிட்டா..
மருது ஜதி 2 வருட பிரிவு...
அவ நீங்க வாங்க கூப்பிடாததுன்னு
வருத்தங்கள்
கோபங்கள்
என்று வேற மாதிரி இருக்கானே..
பயமா இருக்கே..
என்ன பேசுறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசுடா...
தைரியம்Malli, I feel something missed in the episode...
I don’t know what it is...?