Neengaatha Reengaaram 11 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்
இலைகளில் காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை (2)
மெளனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு (2)
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்..........
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது
உனது கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேரானேன் (2)
பூவிலே மெத்தைகள் தைத்தேன்
கண்ணுக்குள் மங்கையை வைத்தேன் (2)
நீ கட்டும் சேலைக்கு நூலானேன் ஆ..ஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்...........
 
Last edited:

malar02

Well-Known Member
:love:
MM,
ஹா ஹா வேற வழியில்லை ஜானிக்குதான் புரிய வைக்கணும்
போன 10எபியில் சொன்னதுதான்
மஞ்சள் கயிருக்கு பின்
மனம் மறுக்காமல் ஏற்று கொண்ட பின்
மஞ்சம் என்ற ஒன்று
உரிமையென்ற ஒன்று உறவை உரசிடும்

மயங்குகிறாள் ஒரு மாது தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top