Joher
Well-Known Member
மருது படிக்கலை தான்...... ஆனால் பதில் நச் தான்........
ஹோட்டல் போகலாம்... ஆனால் வீட்டுக்கு போக கூடாதா??????
நிச்சயம் எல்லாம் நடந்திருக்குதே.......
சொல்லவே இல்லை........
தங்கம் தெரியும்....... நகை தெரியாது.......
தொழில் அது தானே.........
அப்போ மாமியார் வீட்டுல பொண்ணை தவிர எதுவுமே வாங்கல போல......
நாய் சொல்லக்கூடாது........ ஜானி..........
அப்போ ஜானி அண்ணி சொல்லுமா??????
குட்டி ஜானி வாங்கணும் போலவே...........
வரும் போது தாதா மருது கூட இருக்க பயமில்லை...... ஜானி கூட இருக்கணுமேன்னு பயம்........
எல்லாம் தெரியும் போது???????
ஜெயந்தி ஆரத்திக்கு நினைச்சியே "என்ன பெரிய பழக்கம்......... இந்த அம்மாவாவது வந்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டுசென்றிருக்கலாம்"....... சூப்பர்
நீதான் இனி எல்லாமே செய்யணும்........
உங்கம்மாக்கு என்னாச்சு........ ஒரு விலகல் வந்துடுச்சே.......
மருதுக்கு குழப்பம்.....
இன்னும் ஒன்னொன்னா அவனை பற்றி தெரியும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான்.........
Still மனசுக்கு கஷ்டமா போச்சு........ பார்ட் 2 இன்னும் என்ன என்ன வச்சிருக்கோ???
பெர்லின் வேண்டவே வேண்டாம்னு தோணுது......
இவனுக்கு மனக்கஷ்டம்.........
அவளுக்கு எல்லாம் தெரியும் போது + - ரெண்டும் யோசிக்கும்....... + விட - அதிகமாகும்........ அது விலகலுக்கு தான் வழி செய்யும்.........
அவ நினைக்கும் கடன் கடனவே தான் இருக்கும்....... வாழ்க்கையாக மாறது.......
என்ன இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஜதி அவனுக்கு கொடுக்க நினைக்கும் கடன் + நன்றி......
மல்லி காரோடு வாங்க அடுத்த பார்ட் ல.......... இல்லை அதுக்கும் ஒரு poll தானா
அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர்.........
விக்ரம் quarters கண்ணில் வருது..... ஊத்திக்கிறதுக்கு மட்டும் எல்லாம் வச்சிருக்கார்
ஹோட்டல் போகலாம்... ஆனால் வீட்டுக்கு போக கூடாதா??????
நிச்சயம் எல்லாம் நடந்திருக்குதே.......
சொல்லவே இல்லை........
தங்கம் தெரியும்....... நகை தெரியாது.......
தொழில் அது தானே.........
அப்போ மாமியார் வீட்டுல பொண்ணை தவிர எதுவுமே வாங்கல போல......
நாய் சொல்லக்கூடாது........ ஜானி..........
அப்போ ஜானி அண்ணி சொல்லுமா??????
குட்டி ஜானி வாங்கணும் போலவே...........
வரும் போது தாதா மருது கூட இருக்க பயமில்லை...... ஜானி கூட இருக்கணுமேன்னு பயம்........
எல்லாம் தெரியும் போது???????
ஜெயந்தி ஆரத்திக்கு நினைச்சியே "என்ன பெரிய பழக்கம்......... இந்த அம்மாவாவது வந்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டுசென்றிருக்கலாம்"....... சூப்பர்
நீதான் இனி எல்லாமே செய்யணும்........
உங்கம்மாக்கு என்னாச்சு........ ஒரு விலகல் வந்துடுச்சே.......
மருதுக்கு குழப்பம்.....
இன்னும் ஒன்னொன்னா அவனை பற்றி தெரியும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான்.........
Still மனசுக்கு கஷ்டமா போச்சு........ பார்ட் 2 இன்னும் என்ன என்ன வச்சிருக்கோ???
பெர்லின் வேண்டவே வேண்டாம்னு தோணுது......
இவனுக்கு மனக்கஷ்டம்.........
அவளுக்கு எல்லாம் தெரியும் போது + - ரெண்டும் யோசிக்கும்....... + விட - அதிகமாகும்........ அது விலகலுக்கு தான் வழி செய்யும்.........
அவ நினைக்கும் கடன் கடனவே தான் இருக்கும்....... வாழ்க்கையாக மாறது.......
என்ன இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஜதி அவனுக்கு கொடுக்க நினைக்கும் கடன் + நன்றி......
மல்லி காரோடு வாங்க அடுத்த பார்ட் ல.......... இல்லை அதுக்கும் ஒரு poll தானா
அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர்.........
விக்ரம் quarters கண்ணில் வருது..... ஊத்திக்கிறதுக்கு மட்டும் எல்லாம் வச்சிருக்கார்