Neengaatha Reengaaram 11 1

Advertisement

Joher

Well-Known Member
மருது படிக்கலை தான்...... ஆனால் பதில் நச் தான்........

ஹோட்டல் போகலாம்... ஆனால் வீட்டுக்கு போக கூடாதா??????

நிச்சயம் எல்லாம் நடந்திருக்குதே.......
சொல்லவே இல்லை........

தங்கம் தெரியும்.......:D:D:D நகை தெரியாது.......
தொழில் அது தானே.........:p:p:p

அப்போ மாமியார் வீட்டுல பொண்ணை தவிர எதுவுமே வாங்கல போல......:eek::eek::eek:

நாய் சொல்லக்கூடாது........ ஜானி..........
அப்போ ஜானி அண்ணி சொல்லுமா??????
குட்டி ஜானி வாங்கணும் போலவே...........

வரும் போது தாதா மருது கூட இருக்க பயமில்லை...... ஜானி கூட இருக்கணுமேன்னு பயம்........
எல்லாம் தெரியும் போது???????

ஜெயந்தி ஆரத்திக்கு நினைச்சியே "என்ன பெரிய பழக்கம்......... இந்த அம்மாவாவது வந்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டுசென்றிருக்கலாம்"....... சூப்பர் :love::love::love:
நீதான் இனி எல்லாமே செய்யணும்........
உங்கம்மாக்கு என்னாச்சு........ ஒரு விலகல் வந்துடுச்சே.......:eek::eek::eek:

மருதுக்கு குழப்பம்.....
இன்னும் ஒன்னொன்னா அவனை பற்றி தெரியும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான்.........
Still மனசுக்கு கஷ்டமா போச்சு........ பார்ட் 2 இன்னும் என்ன என்ன வச்சிருக்கோ???

பெர்லின் வேண்டவே வேண்டாம்னு தோணுது......
இவனுக்கு மனக்கஷ்டம்.........
அவளுக்கு எல்லாம் தெரியும் போது + - ரெண்டும் யோசிக்கும்....... + விட - அதிகமாகும்........ அது விலகலுக்கு தான் வழி செய்யும்.........
அவ நினைக்கும் கடன் கடனவே தான் இருக்கும்....... வாழ்க்கையாக மாறது.......

என்ன இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஜதி அவனுக்கு கொடுக்க நினைக்கும் கடன் + நன்றி......

மல்லி காரோடு வாங்க அடுத்த பார்ட் ல.......... இல்லை அதுக்கும் ஒரு poll தானா:p

அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர்.........
விக்ரம் quarters கண்ணில் வருது..... ஊத்திக்கிறதுக்கு மட்டும் எல்லாம் வச்சிருக்கார்:LOL::LOL::LOL:
 

elakkiya ganesh

Well-Known Member
இப்பப்போய் எல்லாத்தையும் யோசிக்கிறா ...நன்றி கடன் செலுத்துரதே குறியா இருந்தா நாங்க என்ன பண்ண முடியும் ..அவன் சொல்ல வந்தத கேட்டு இருக்கணும் இப்போ எங்க மருது மனசு கஷ்ட படுதது இல்ல....
 

fathima.ar

Well-Known Member
மருது படிக்கலை தான்...... ஆனால் பதில் நச் தான்........

ஹோட்டல் போகலாம்... ஆனால் வீட்டுக்கு போக கூடாதா??????

நிச்சயம் எல்லாம் நடந்திருக்குதே.......
சொல்லவே இல்லை........

தங்கம் தெரியும்.......:D:D:D நகை தெரியாது.......
தொழில் அது தானே.........:p:p:p

அப்போ மாமியார் வீட்டுல பொண்ணை தவிர எதுவுமே வாங்கல போல......:eek::eek::eek:

நாய் சொல்லக்கூடாது........ ஜானி..........
அப்போ ஜானி அண்ணி சொல்லுமா??????
குட்டி ஜானி வாங்கணும் போலவே...........

வரும் போது தாதா மருது கூட இருக்க பயமில்லை...... ஜானி கூட இருக்கணுமேன்னு பயம்........
எல்லாம் தெரியும் போது???????

ஜெயந்தி ஆரத்திக்கு நினைச்சியே "என்ன பெரிய பழக்கம்......... இந்த அம்மாவாவது வந்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டுசென்றிருக்கலாம்"....... சூப்பர் :love::love::love:
நீதான் இனி எல்லாமே செய்யணும்........
உங்கம்மாக்கு என்னாச்சு........ ஒரு விலகல் வந்துடுச்சே.......:eek::eek::eek:

மருதுக்கு குழப்பம்.....
இன்னும் ஒன்னொன்னா அவனை பற்றி தெரியும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான்.........
Still மனசுக்கு கஷ்டமா போச்சு........ பார்ட் 2 இன்னும் என்ன என்ன வச்சிருக்கோ???

பெர்லின் வேண்டவே வேண்டாம்னு தோணுது......
இவனுக்கு மனக்கஷ்டம்.........
அவளுக்கு எல்லாம் தெரியும் போது + - ரெண்டும் யோசிக்கும்....... + விட - அதிகமாகும்........ அது விலகலுக்கு தான் வழி செய்யும்.........
அவ நினைக்கும் கடன் கடனவே தான் இருக்கும்....... வாழ்க்கையாக மாறது.......

என்ன இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஜதி அவனுக்கு கொடுக்க நினைக்கும் கடன் + நன்றி......

மல்லி காரோடு வாங்க அடுத்த பார்ட் ல.......... இல்லை அதுக்கும் ஒரு poll தானா:p

அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர்.........
விக்ரம் quarters கண்ணில் வருது..... ஊத்திக்கிறதுக்கு மட்டும் எல்லாம் வச்சிருக்கார்:LOL::LOL::LOL:

நீங்களும் வாங்கன்னு பையன் வீட்டுல சொல்லுவாங்க தானே...

ஆள் இல்லைனாலும் முறையான அழைப்பு வேணும்ல...

பண வித்தியாசம் இருக்குல
தயக்கம் வரும் தானே..
 

Joher

Well-Known Member
பேசியிருக்கணுமோ? 4th std .. பெர்லின் போற அளவு மண்டைக்காரி...
மருதுக்கு Ego அதிகம் , சாதாரண பேச்சு கூட காயப்படுத்தும்...

yes
பேசியிருக்கனும்..

பேசியிருந்தால் முழு மனதோடு ஒப்பியிருக்கமாட்டாள் என்று வருதே.......
இப்போ shock மேல shock வருது........ என்ன பண்ணபோகிறாளோ.........

அவனோ முகத்தை படிப்பவன்........ வாய் வார்த்தை வேணாம்........
 

Joher

Well-Known Member
Chromepet Anna university thaaane
MIT?????

MIT அண்ணா யூனிவர்சிட்டி-யின் ஒரு கேம்பஸ்........

College of Engineering Guindy (CEG)
Alagappa Chettiyar College of Engineering (A Tech.)
Madras institute technology (MIT)
School of Architecture and planning (SAP)
இந்த நாலும் சேர்ந்தது அண்ணா யூனிவர்சிட்டி........

Affiliated colleges தனி........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top