Nee Ennul Yaaradaa 14

Advertisement

monies

Well-Known Member
Lovely and cute
Kamal selfish Avan thevaila inda kudumbathuku
Kowsalya
Barani than mapilayakum mkum
 
Latest update la story title patha udane instant happiness. Very curious to read immediately. Myself Diehard fan for your stories. Keep rocking. Wait panni padikrathum oru sugame,,,
Bharani gayathri scences superb!
 

Novel-reader

Well-Known Member
இந்த கவுசல்யா பரணி மேல ஏன் கோவப்படுறாங்க? அவன் என்ன தலையிடுறான் இவங்க வீட்டு விஷயத்துல? மகன்களுக்கு அப்பா ஞாபகம் வந்தால் கஷ்டம்னு சொன்னது தப்பா? அப்பிடியே இவங்க பையன் பசங்களை பார்த்து கிழிச்சு பாசத்துக்கு ஏங்கிட்டு இருக்கானா என்ன? கமல் அவனோட அப்பாவை பேசினா மட்டும் கோவப்படுறாங்களே. அப்போ அது புருஷனுக்கு எதிர போடற ட்ராமாவா?

அய்யா சக்திவேல், நீங்க உங்க முன்ஜென்ம வினையினால் வாய்த்தது கமல் மட்டும்தான்னு நினைக்கிறீங்க. ஆனால் உங்களுக்கு வாய்த்த மனைவியும் முன்வினைப் பயன்தான். உங்களை நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு.

பரணி சரியா ஒரு கேள்வி கேட்டான் காயூகிட்ட - நான் வித்தியாசமா பார்க்கிறது புரியுதான்னு? பிள்ளை வளர்ந்துகிட்ட இருக்காப்பா. ஆனாலும் அவ முழுசா வளரும் வரை நீ "என்ன என்னன்னு "- எண்ணெய் தடவிக்கிட்டே இருந்தா உனக்கு straight - ஆ 60-ஆம் கல்யாணந்தான்.

இனியன் ஒரு இனிய இம்சை. Resort -க்கு ரெண்டு பேரையும் வர வெச்சு அவங்களை அவங்க ஸ்பீட்ல பேசவும் விடாமல் disturb பண்ணறானே அழகு தான். நீ போய் ஏதாவது innocent - ஆ உங்கம்மாகிட்ட உளறினால் தான் உண்டு. இல்லைனா உங்கமாமா இப்படியே மெதுவா கார் ஒட்டிக்கிட்டும் கண்ணால உன் அத்தையை ரசிச்சுகிட்டுமே காலத்தை கடத்திடுவான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top