monies Well-Known Member Aug 8, 2020 #41 Epa rasa inda sandegatha modala theerthuvidu Lovely update dear
V Vasanthisivanarul Well-Known Member Aug 8, 2020 #42 Payapulla rombave kayam patrichu..... nice epi sis...
Riy Writers Team Tamil Novel Writer Aug 8, 2020 #44 எத்தனை தான் கண்ணன் இப்போது பார்த்து பார்த்து செய்தாலும் முன்பு நடந்த விசயத்தின் தாக்கம் அவளை விட்டு நீங்கவே இல்லை இன்னும்... அதான் இப்படி ஒரு தடுமாற்றம்..
எத்தனை தான் கண்ணன் இப்போது பார்த்து பார்த்து செய்தாலும் முன்பு நடந்த விசயத்தின் தாக்கம் அவளை விட்டு நீங்கவே இல்லை இன்னும்... அதான் இப்படி ஒரு தடுமாற்றம்..
G Geetha sen Well-Known Member Aug 8, 2020 #45 கண்ணன் பணத்தை கையாள்வதற்காக எவ்வளவு யோசிக்கிறா. உண்மையிலேயே புத்திசாலிதான். இன்னுமா இந்த கேள்விய விடல. பாவம் கண்ணன். என்ன பண்ண போறான். அருமையான பதிவு
கண்ணன் பணத்தை கையாள்வதற்காக எவ்வளவு யோசிக்கிறா. உண்மையிலேயே புத்திசாலிதான். இன்னுமா இந்த கேள்விய விடல. பாவம் கண்ணன். என்ன பண்ண போறான். அருமையான பதிவு
Gomathianand Well-Known Member Aug 8, 2020 #48 Sundari unmaiyile sariyaana arivu vaali.... Konjals vandiruchi
Manimegalai Well-Known Member Aug 8, 2020 #49 நீ ரொம்ப புத்திசாலி என்று பாராட்டுகிறான் இதெல்லாம் சாதாரணம் இல்ல சுந்தரி இன்னும் ஏன் சந்தேகம் அவ்ளோ இணக்காம நடந்துக்கிறான் சூப்பர் da கண்ணா...
நீ ரொம்ப புத்திசாலி என்று பாராட்டுகிறான் இதெல்லாம் சாதாரணம் இல்ல சுந்தரி இன்னும் ஏன் சந்தேகம் அவ்ளோ இணக்காம நடந்துக்கிறான் சூப்பர் da கண்ணா...