Nee Enbathu Yaathenil 40 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

அச்சோ பாவம் சுந்தரி
எங்கே கண்ணன் தன்னை விட்டுப் போயிடுவானோன்னு இன்னும் insecure பீலிங்க்ஸ்தான் போலவே

"நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும்
நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும்........."

ஒரு கணவனா உன்னுடைய உறுதியை அவளுக்கு நீ கொடுக்காமல் விட்டுட்டியே, துரைக்கண்ணன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எல்லாம் இந்த மாமோய் ஐ லவ் யூ....... என்னை விட்டு போகமாட்டே தானே-க்காக தானா???
So அவளோட பயம் எல்லாமே இன்னும் விட்டுட்டு போய்டுவான்னு தான்........
டேய் பாருடா நீ யோசிக்காமல் அதான் நல்லது னு பண்ணுற வேலை எல்லாம் அவளை எப்படி பாதிச்சிருக்குனு.......

சும்மாவே உன் சமையல் வாயில வைக்க முடியலை அவனுக்கு......
நீ இப்போ இருக்கும் நிலையில் சமைத்தால் என்னவாகுமோ......
நீ போடுறா ஆர்டர் சுந்தரி க்கு புடிச்ச ஐட்டமா.......
அப்புறம் கேளுடா :p:p:p
கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இள மாங்கனி.........
 
Last edited:

Hema27

Well-Known Member
முறைச்சிட்டு இருந்த போதே கஷ்டம்... இப்போ இழைந்துட்டு இருக்கும் போது விட்டு போக யோசிக்க கூட மாட்டான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top