இப்போ அடச்ச வாயை ரெண்டு பேரும் முதல்லையே செஞ்சிருந்தா நல்ல இருந்திருக்கும்.. தேவையற்ற பேச்சு.. தேவையற்ற வார்த்தை விளக்கங்கள்... சொல்ல நினைச்சத சொல்லிட்டோமின்னு விடற மாதிரியா இருக்கு... அதை கொண்டே பிரச்சனை... அதுக்கு எதுக்கு வீணா விளக்கம் கொடுக்கணும்... வாழ்க்கையில சில விசயத்திற்கு விளக்கம் வேலைக்கு ஆகாது.. வாழற வாழ்க்கையில தான் புரிய வைக்க முடியும்... இனியாவது வாழுங்கடா....