Nee Enbathu Yaathenil 31

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
இப்போ அடச்ச வாயை ரெண்டு பேரும் முதல்லையே செஞ்சிருந்தா நல்ல இருந்திருக்கும்.. தேவையற்ற பேச்சு.. தேவையற்ற வார்த்தை விளக்கங்கள்... சொல்ல நினைச்சத சொல்லிட்டோமின்னு விடற மாதிரியா இருக்கு... அதை கொண்டே பிரச்சனை... அதுக்கு எதுக்கு வீணா விளக்கம் கொடுக்கணும்... வாழ்க்கையில சில விசயத்திற்கு விளக்கம் வேலைக்கு ஆகாது.. வாழற வாழ்க்கையில தான் புரிய வைக்க முடியும்... இனியாவது வாழுங்கடா....
 

தரணி

Well-Known Member
பேசிற்றே இருங்க... ஆன தேவையில்லாத விஷயமா பேசுங்க
 

Sainandhu

Well-Known Member
“ தேவையற்ற விளக்கங்கள்....தேவையற்ற காரணங்கள்”...கண்ணன்

தனிமையின் வேதனை....பயம்..
அதை அனுப்பவித்தவர்களுக்கும்.....அனுபவிப்பவர்களுக்கும்
தான் புரியும்....”...சுந்தரி


சந்தோஷத் தொலை தூர வெளிச்சம்
கண்ணில் தெரிகிறது.....கதை
முடிவை நோக்கி பயணிக்கிறதோ...!!??
:giggle::giggle:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top