Nee Enbathu Yaathenil 18 1

Advertisement

malar02

Well-Known Member
hi MM,
வார்த்தைகளில் கம்பிமேல் நடப்பது போல் இருக்காமல் நீச்சல் குளத்தில் குதிப்பது போல் குதிக்கிறாங்களே
இவன் மறந்துட்டான் விதைத்தவன் தண்ணி ஊற்றி வளர்த்தவள் எப்படி மறப்பாள் அதற்குள்
வளர்த கதை மறந்து விட்டாய் ஏனடா கண்ணா -
அவள் வடித்து கொண்ட ஓவியத்தைப் பாரடா கண்ணா
உன் குடும்பக் கதை போதும் என்று சொல்கிறாள் கண்ணா -
அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
மாறுவதற்கு காலம் பிடிக்கும் புரியலையா கண்ணா
மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்யடா கண்ணா
நீ கேட்காமல் அனைத்தும் கிடைக்கும் பாரடா கண்ணா
 

Sainandhu

Well-Known Member
hi MM,
வார்த்தைகளில் கம்பிமேல் நடப்பது போல் இருக்காமல் நீச்சல் குளத்தில் குதிப்பது போல் குதிக்கிறாங்களே
இவன் மறந்துட்டான் விதைத்தவன் தண்ணி ஊற்றி வளர்த்தவள் எப்படி மறப்பாள் அதற்குள்
வளர்த கதை மறந்து விட்டாய் ஏனடா கண்ணா -
அவள் வடித்து கொண்ட ஓவியத்தைப் பாரடா கண்ணா
உன் குடும்பக் கதை போதும் என்று சொல்கிறாள் கண்ணா -
அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
மாறுவதற்கு காலம் பிடிக்கும் புரியலையா கண்ணா
மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்யடா கண்ணா
நீ கேட்காமல் அனைத்தும் கிடைக்கும் பாரடா கண்ணா

(y)(y)(y)(y):giggle::giggle::giggle:
 

Saroja

Well-Known Member
அவளுக்கு துணை நின்று சொல்லிக்குடுக்க
யாரும் இல்லை
இன்னும் கொஞ்சம் பொறுமை கண்ணனுக்கு
வேண்டும்
 

Suvitha

Well-Known Member
அவனுக்கு அவசரம்...
அவளுக்கு ஆத்திரம்...
வந்ததுவே மறுபடியும் குழப்பம்...
சத்தத்தை குறைத்து சந்தோஷமாக இருங்கப்பா...
 

Durga Elango

Well-Known Member
Yenda vitutu poitu avala soluvia née. Una serthu kitathu work Vera potu kuduthu iruku parthu nadanthu ku ava manam kayam ara vendama
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top