“நீரு... இங்க இருந்து நான் சென்னை வரப்போறதில்லை.. ஸ்ட்ரைட்டா டெல்லிதான் போறேன்..” என்றவளை திகைத்துப் பார்த்தாள் நீரஜா..
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து அது உனக்கும் தெரியும்ங்கிறது வரைக்கும்..” என்றவளின் முகத்தில் கோபம் எதுவும் தெரிகிறதா என்றுதான் பார்த்தாள் நீரஜா.
ம்ம்ஹும்.. எதுவுமில்லை.. எப்போதும் போலவே அனுராகா இருந்தாள். நீரஜாவிற்கு நன்கு தெரியும். அவளுக்கு இப்படியான விஷயங்கள் எல்லாம் சிறிதும் பிடிக்காது என்று. சுதந்திர பறவை அவள். டிரைவர் அனுப்பினால் கூட
‘ஏன் எனக்கு டிரைவ் பண்ண தெரியும்தானே.. பின்ன ஏன் டிரைவர் வேற??’ என்பாள்.
அப்படி இருப்பவளை கண்காணிக்க ஆள் அனுப்பினால், நிச்சயம் ஒரு களேபரம் செய்வாள் என்று பார்த்திருக்க, அவளோ அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதுபோல் இருக்க, நீரஜாவிற்கு கொஞ்சம் டென்சன் கூடியது..
“என்ன பாக்குற நீரு.. நான் டிசைட் பண்ணிட்டேன்.. சோ க்ளியரா இருக்கேன்... தட்ஸ் ஆல்..” என்று தோளைக் குலுக்கிவிட்டு சென்றாள்.
-----------------------------
“தர்மா நான் சொன்னது என்னாச்சு???” என்ற தீபனின் கேள்விக்கு, அவன் எதிர்பார்த்து காத்திருந்த விடை கிடைத்திட,
“ஓஹோ...!!!!! ஐசி... எத்தனை நாள் இங்க இருப்பாங்கன்னு தெரியுமா??” என,
“அடுத்த வாரம் வரைக்கும்..” என்ற தர்மாவின் பதிலில், தீபனின் முகத்தில் ஒரு பளிச்சிடல்..
“தட்ஸ் குட்...” என்று சொல்லும்போதே, “பட் ரெண்டு பேரு வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க...” என்று தர்மா சொல்ல,
“யாரது??” என்றவனின் குரல் அப்படியே மாறிப்போனது..
“அது தெரியலை.. பட் ரெண்டு பேரு இருக்காங்க மேம்மோட மூவ்ஸ் வாட்ச் பண்றதுக்கு...” என,
“தூக்கிடு.. இல்லை நம்மாள மாத்திடு.. இன்னிக்கே.. இப்போவே.. ரைட்..” என்று தீபன் சொல்ல,
“ஓகே..” என்று தர்மா போனை வைத்திட, ‘நீ என்னடா பண்ணிட்டு இருக்க??’ என்றுதான் பார்த்தனர் புனீத்தும், தேவ்வும்..
-----------------------------
சக்கரவர்த்தி, “என்ன மிதுன்.. நீ சொல்லியும் அவன் கேட்கலையா??” என்று கேட்க,
“யார் சொல்லித்தான் ப்பா அவன் கேட்டான்??” என்றான் மிதுன்..
“இது மத்த விஷயம் போல இல்ல மிதுன்.. சேட்டுக்கும் நமக்கும் எத்தனை வருஷ பழக்கம்.. அது தெரியலையா இவனுக்கு??” என்று சத்தம் போட,
“எல்லாம் சொல்லியாச்சுப்பா.. பட் ஷர்மா பண்ணதும் தப்புதானே...” என்று மிதுன், தீபனுக்கு சாதகமாய் பேச,
“ஷர்மாவை தூக்கி வச்சிருக்க்கிறது வெளிய தெரிஞ்சா எவ்வளோ பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா??” என்று சக்கரவர்த்தி சொல்லும்போதே,
“போதும் போதும்... டைனிங் டேபிள்ல இப்படியான ஆர்கியுமென்ட்ஸ் இருக்கவே கூடாதுன்னு சொல்லிருக்கேன் தானே...” என்று இருவருக்கும் உணவு பரிமாறினார் உஷா..
அப்பாவும், மகனும் உஷாவின் முகம் பார்க்க “என்ன என்ன??? சப்பிடுறப்போ பிரச்னைகளை பத்தி பேசினா, சாப்பாடோட சேர்த்து பிரச்சனையும் தான் நமக்குள்ள போகும்... சோ அமைதியா சாப்பிடுங்க.. அப்புறம்.. சின்னவன் பத்தி ரொம்ப பேசாதீங்க....” என்றவரும் தட்டு வைத்து அமர, இப்போது அப்பா மகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
-----------------------------
“அனுராகா... ம்ம்.. அனு... ம்ம்ஹும்.. ராகா... ம்ம் இதான் சரி... ராகா.. டைட்டன் ராகான்னு கூப்பிட்டா கொன்னுடுவாளோ... கொன்னா கொன்னுக்கட்டும்.. யார் வேணா சொன்னா???”
என்ற சிந்தனையில் தீபன் சக்கரவர்த்தி இருக்க,
“தீப்ஸ்.... சத்தியமா முடியலைடா...” என்றான் புனீத்..
‘டோன்ட் டிஸ்டர்ப் மீ....’ என்று பார்த்தவன், மீண்டும் அனுவின் கார் கிளம்பிவிட்டதா என்று பார்க்க,
“டேய்... நீரஜா என் கசின் தான்.. வேணும்னா நானே கூட்டிட்டு போய் இன்ட்ரோ செய்றேன்.. படுத்தாத...” என்று தேவ் சொல்ல,
‘ஐ க்னோ வாட் ஐ டூ..’ என்று பார்த்தான் தீபன்.
“பட் அனு...” என்று அவள் சொல்லும்போதே,
“எஸ்... நான் கண்டிப்பா போகத்தான் போறேன்.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா நீரு.. டாட் என்னை வாட்ச் பண்ண ஆள் அனுப்பிருக்கிறதுல இருந்து அது உனக்கும் தெரியும்ங்கிறது வரைக்கும்..” என்றவளின் முகத்தில் கோபம் எதுவும் தெரிகிறதா என்றுதான் பார்த்தாள் நீரஜா.
ம்ம்ஹும்.. எதுவுமில்லை.. எப்போதும் போலவே அனுராகா இருந்தாள். நீரஜாவிற்கு நன்கு தெரியும். அவளுக்கு இப்படியான விஷயங்கள் எல்லாம் சிறிதும் பிடிக்காது என்று. சுதந்திர பறவை அவள். டிரைவர் அனுப்பினால் கூட
‘ஏன் எனக்கு டிரைவ் பண்ண தெரியும்தானே.. பின்ன ஏன் டிரைவர் வேற??’ என்பாள்.
அப்படி இருப்பவளை கண்காணிக்க ஆள் அனுப்பினால், நிச்சயம் ஒரு களேபரம் செய்வாள் என்று பார்த்திருக்க, அவளோ அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதுபோல் இருக்க, நீரஜாவிற்கு கொஞ்சம் டென்சன் கூடியது..
“என்ன பாக்குற நீரு.. நான் டிசைட் பண்ணிட்டேன்.. சோ க்ளியரா இருக்கேன்... தட்ஸ் ஆல்..” என்று தோளைக் குலுக்கிவிட்டு சென்றாள்.
-----------------------------
“தர்மா நான் சொன்னது என்னாச்சு???” என்ற தீபனின் கேள்விக்கு, அவன் எதிர்பார்த்து காத்திருந்த விடை கிடைத்திட,
“ஓஹோ...!!!!! ஐசி... எத்தனை நாள் இங்க இருப்பாங்கன்னு தெரியுமா??” என,
“அடுத்த வாரம் வரைக்கும்..” என்ற தர்மாவின் பதிலில், தீபனின் முகத்தில் ஒரு பளிச்சிடல்..
“தட்ஸ் குட்...” என்று சொல்லும்போதே, “பட் ரெண்டு பேரு வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க...” என்று தர்மா சொல்ல,
“யாரது??” என்றவனின் குரல் அப்படியே மாறிப்போனது..
“அது தெரியலை.. பட் ரெண்டு பேரு இருக்காங்க மேம்மோட மூவ்ஸ் வாட்ச் பண்றதுக்கு...” என,
“தூக்கிடு.. இல்லை நம்மாள மாத்திடு.. இன்னிக்கே.. இப்போவே.. ரைட்..” என்று தீபன் சொல்ல,
“ஓகே..” என்று தர்மா போனை வைத்திட, ‘நீ என்னடா பண்ணிட்டு இருக்க??’ என்றுதான் பார்த்தனர் புனீத்தும், தேவ்வும்..
-----------------------------
சக்கரவர்த்தி, “என்ன மிதுன்.. நீ சொல்லியும் அவன் கேட்கலையா??” என்று கேட்க,
“யார் சொல்லித்தான் ப்பா அவன் கேட்டான்??” என்றான் மிதுன்..
“இது மத்த விஷயம் போல இல்ல மிதுன்.. சேட்டுக்கும் நமக்கும் எத்தனை வருஷ பழக்கம்.. அது தெரியலையா இவனுக்கு??” என்று சத்தம் போட,
“எல்லாம் சொல்லியாச்சுப்பா.. பட் ஷர்மா பண்ணதும் தப்புதானே...” என்று மிதுன், தீபனுக்கு சாதகமாய் பேச,
“ஷர்மாவை தூக்கி வச்சிருக்க்கிறது வெளிய தெரிஞ்சா எவ்வளோ பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா??” என்று சக்கரவர்த்தி சொல்லும்போதே,
“போதும் போதும்... டைனிங் டேபிள்ல இப்படியான ஆர்கியுமென்ட்ஸ் இருக்கவே கூடாதுன்னு சொல்லிருக்கேன் தானே...” என்று இருவருக்கும் உணவு பரிமாறினார் உஷா..
அப்பாவும், மகனும் உஷாவின் முகம் பார்க்க “என்ன என்ன??? சப்பிடுறப்போ பிரச்னைகளை பத்தி பேசினா, சாப்பாடோட சேர்த்து பிரச்சனையும் தான் நமக்குள்ள போகும்... சோ அமைதியா சாப்பிடுங்க.. அப்புறம்.. சின்னவன் பத்தி ரொம்ப பேசாதீங்க....” என்றவரும் தட்டு வைத்து அமர, இப்போது அப்பா மகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
-----------------------------
“அனுராகா... ம்ம்.. அனு... ம்ம்ஹும்.. ராகா... ம்ம் இதான் சரி... ராகா.. டைட்டன் ராகான்னு கூப்பிட்டா கொன்னுடுவாளோ... கொன்னா கொன்னுக்கட்டும்.. யார் வேணா சொன்னா???”
என்ற சிந்தனையில் தீபன் சக்கரவர்த்தி இருக்க,
“தீப்ஸ்.... சத்தியமா முடியலைடா...” என்றான் புனீத்..
‘டோன்ட் டிஸ்டர்ப் மீ....’ என்று பார்த்தவன், மீண்டும் அனுவின் கார் கிளம்பிவிட்டதா என்று பார்க்க,
“டேய்... நீரஜா என் கசின் தான்.. வேணும்னா நானே கூட்டிட்டு போய் இன்ட்ரோ செய்றேன்.. படுத்தாத...” என்று தேவ் சொல்ல,
‘ஐ க்னோ வாட் ஐ டூ..’ என்று பார்த்தான் தீபன்.