Naan Enathu Manathu 28 2

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.ரவி அவன் பொண்டாட்டியை தாங்கறான்,என் வீட்டுக்காரர் என் கிட்ட பேசமாட்டேங்கறார்னு புலம்புதே சீதா,இதோட வாய்க்கு வீட்ல வச்சிருக்கறதே பெரிய விஷயம் :oops::oops:.ரவி கேட்கனும்னு வேணும்னு பேசுது:mad::mad:.

ஷர்மி யார் முன்னும் விட்டுக் கொடுக்காத சந்தோஷத்துல ரவி இருக்கான்:giggle::giggle::giggle:.சாமி புத்தி கொடுத்ததால ஈகோவை விட்டு அவனா வந்து கட்டி புடிக்கறானா;);).வாசம் புடிக்கனுமா:p:p.
அவ அநியாயம் பண்றாளோ,நீ செய்யறீயோ சந்தோஷமா இருந்தாலே போதும்:D:D:D.

ரவி அவன் பொண்டாட்டிக்கு வசதி பத்தாதுன்னு விட மாட்டேன்னு சொல்லுறானா இல்லை சீதா வாய்க்கு பயந்து விட மாட்டேன்னு சொல்லுறானா தெரியலை:oops::oops:.சீதா இப்படியே பேசிட்டு இருந்தா கௌசி கல்யாணம் நடக்கறது சந்தேகம் தான்o_Oo_Oo_O.

என் கல்யாணம் நடக்குமாம்மா என கௌசி சரியா தான் கேட்டா:unsure::unsure:.கணவன்,மகன் பேசறது இல்லை,மாமியார் அதட்டுறாங்க,குடும்பமே இப்படி பேசாதேன்னு சொல்லுது,சீதா எதுக்கும் அசராம நான் என்ன தப்பா சொன்னேன்னு நீங்க வேணா தலையில தூக்கி வைங்க நான் மாட்டேன்னு வீம்பு பிடிக்குதுo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top