Naan Enathu Manathu 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

சந்தோஷ் நல்லா நல்லாத்தான் பேசினான்
இந்த சீதா இவ்வளவு வாய் பேசும் பொழுதே எப்போப் பார்த்தாலும் இவளாலேதான் பிரச்சனை வரும் பொழுதே அம்மா நொம்மா ன்னு சொல்லும் ரவி இன்னும் சீதா நல்ல அம்மாவா இருந்திருந்தால் எப்படி இருப்பான்?
விசாலியோட அம்மாவை விட இவள் மோசமா இருக்கிறாளே
புருஷன் பிள்ளைகள் பேசாமல் ஒதுக்கினாலும் சீதா அடங்கலையே
ஆனாலும் ரவீந்திரனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது
நல்லவேளையா அப்பா கூப்பிட்டதும் அவர் கூட போகாமல் ஷர்மிளா புருஷன் பின்னாடி போய் நின்னுக்கிட்டாள்
யம்மா
பிள்ளைத்தாய்ச்சி பொண்ணுக்கு பொறி கலங்கி போயிருச்சே
அப்போ ஆட்டமா ஆடிட்டு இப்போ ரோஷம் வந்து நோ யூஸு, மிஸ்டர் கேசவன்
இளமையில் மனைவியைத் தவிர மற்ற பெண்களை நோக்கும் பொழுது பிள்ளைகள் ஞாபகம் வரணும் வர வேண்டும், கேசவன்
தெரியாமல் தவறுதலாக பட்டதுக்கு பெண்ணை மருமகன் அடிச்சிட்டான்னு உங்களுக்கு கோபம் வரக் கூடாது, கேசவ்வ்ஜி
உங்க பையன் சொன்ன மாதிரி மாமனுக்கும் மச்சானுக்கும் நடுவிலே உங்க பொண்ணு ஏன் வந்தாள், கேசவ்வ்வ்வ்?
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Santosh mamiyar ah nee alara vidanum da adai vittutu kalyanam vendam nu solriye da, santosh oru vishayam correct ah sonna da Seetha paiyana ye purimjikala mathavamgala purimjika vaipu illa dan, sharmi nee pogama irunda illana Ravi rumba thavichi poi irupan nice update Malli mam thanks.
 

ThangaMalar

Well-Known Member
இந்த சீதா மேடம் பத்தி
பேசுவதற்கு ஒன்னும் இல்ல
No comments :p:rolleyes::devilish:
ஷர்மி நல்லவேளை போகல
சந்தோஷ் கூட தன் மாமா வுக்காக தான் பேசுறான்
நேற்று கொஞ்சம் அவன் மேல கோபம்
இன்று போய்டுச்சு..
ஆமா.. சந்தோஷ் செம...
தெளிவா பேசினான்..
இதுனால தான் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வர போகுது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top